பக்கங்கள்

புதன் 19 2017

மீன் முள்ளும் கைளை குத்தும்...!!!

ரோஜா பூவை
கவனமாக பறிக்க
வில்லை என்றால்
ரோஜா முள்
பூவை பறிக்கும்
கைகளை குத்தும்
.................

பொறித்த மீனை
கவனமாக பிய்த்து
எடுக்க வில்லை
என்றால் மீன்
முள்ளும்  அந்தக்
கைகளை குத்தும“

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...