இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
துரியோதனனை வளைத்துபோட்ட பாஞ்சாலி....
என் தெருவுல கட்டண கூட்டு குடிநீர்க்கு குழாய் பதிக்க தோண்டியதில் ஏற்கனவே ஆக்கிரமிப்பில் ஒத்தையடி பாதையாக இருந்த தெரு.. நடக்க முடியாத அளவுக...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...

பொறுக்கியை சொல்லிக் குற்றமில்லை ,இன்னமும் அவனுக்கு ஜால்ரா தட்டும் கூட்டம் இருக்கே :)
பதிலளிநீக்குபடித்தவர்கள்கூட இம்மாதிரி ஆட்களை நம்புவதுதான் வேதனையளிக்கிறது
பதிலளிநீக்குஇவர் புகழ் சிறக்கட்டும்.
பதிலளிநீக்குநான் கடவுளின் அவதாரம் என்று சொன்னாலே, கடவுள் எனக்கு சொன்னார் என்றாலோ, அதை நம்பி பரவசமடைய மிக பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதே துயரமான உண்மை. அப்படியிருக்க அதற்கு மேலும் ஊசுப்பேற்ற முன்னேறிய அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் சூறாவளி வந்தபோது மாகாண கவர்னர் என்ன வேண்டி கொண்டார்! எங்களுக்கு நீங்க செய்ய கூடிய மிக பெரிய உதவி என்னவென்றால் எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதே.
பதிலளிநீக்குஅதையும் இறுக்கமாக பிடித்து கொண்டார்கள் நமது ஆட்கள்.அவ்வளவு சக்தி கொண்டவர் கடவுள் என்று அமெரிக்க புளோரிடா மாகாண கவர்னர்ரே திட்டமிட்டு கடவுள் பிரசாரம் செய்கின்றது, மக்களை ஏமாற்றுவது,மக்களை பயமுறுத்தி மோசடி செய்வதில்லையா?