இந்திய உலகத்தில்
தர்மத்தை நிலை
நாட்டும் பொருட்டு
உயர் குலத்தில்
பிறந்த மேன்மக்கள்
ஒழுக்கம் கெட்ட
எத்தகைய காரியங்களிலும்
தம்மை ஈடு
படுத்திக் கொளவரர்கள்
அதாவது.......
ஒழுக்கம் கெட்டாலும்
அவர்கள் மேன் மக்கள்..
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
நம்ம நாட்டிலே மேன்மக்களுக்குத் தான் பஞ்சமே இல்லையே :)
பதிலளிநீக்குஒழுக்கம் கெட்ட செயல்களை செய்பவர்கள் உலகத்தில் மனிதர்களிடையே உண்டு. இதில் உயர் குலத்தினர்,வேறு குலத்தினர் என்பதெல்லாம் கற்பனை. ஆனால் வெறுப்பு அரசியல் செய்வதற்காக தமிழகத்தில் தாராளமாக பயன்படுத்தபடுவது.
பதிலளிநீக்குமேன் மக்களாகவே இருக்கட்டும்.
பதிலளிநீக்கு