திங்கள் 25 2017

ஒழுக்கம் கெட்டாலும் அவர்கள்......????


இந்திய உலகத்தில்
தர்மத்தை நிலை
நாட்டும் பொருட்டு
உயர் குலத்தில்
பிறந்த மேன்மக்கள்
ஒழுக்கம் கெட்ட
எத்தகைய காரியங்களிலும்
தம்மை ஈடு
படுத்திக் கொளவரர்கள்

அதாவது.......
ஒழுக்கம் கெட்டாலும்
அவர்கள் மேன் மக்கள்..

3 கருத்துகள்:

  1. நம்ம நாட்டிலே மேன்மக்களுக்குத் தான் பஞ்சமே இல்லையே :)

    பதிலளிநீக்கு
  2. ஒழுக்கம் கெட்ட செயல்களை செய்பவர்கள் உலகத்தில் மனிதர்களிடையே உண்டு. இதில் உயர் குலத்தினர்,வேறு குலத்தினர் என்பதெல்லாம் கற்பனை. ஆனால் வெறுப்பு அரசியல் செய்வதற்காக தமிழகத்தில் தாராளமாக பயன்படுத்தபடுவது.

    பதிலளிநீக்கு

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...