ஞாயிறு 29 2017

மதவெறியும் சாதிவெறியும் கொண்ட இரு கண்கள்



தேசியமும் தெய்வீகமும்
எனது இரு
கண்கள் என்றான்
அவன்......

சரி இருக்கட்டும்
அதை ஏன்?
என்கிட்ட சொல்றீங்க
என்றாள் அவள்....


நீ என்
சம்சாரம்“தானே
என்று கேட்டான்
அவன்...................

 பகல்ல கூட
கண் தெரிலையா
வீடு மாறி
வந்திருக்க மூதேவி
மொதல்ல கண்
டாக்டர பாரு
என்றாள் கோபமாக

நன்றி!---வில்லவன்ஃ

5 கருத்துகள்:

  1. பதிவில் நீண்ட வெற்றிடம் இருக்கிறதே ஏன் நண்பரே ?

    பதிலளிநீக்கு
  2. தேசியமென்றால் ஊர்ப்பெண்டாட்டி; ஆன்மிகமென்றால் வீட்டுப்பெண்டாட்டி. இப்படிப்பார்த்தால் கவிதை சரியாக வரும

    பதிலளிநீக்கு
  3. இதை இப்போ போட்டிருப்பதன் காரணம் என்ன தோழரே :)

    பதிலளிநீக்கு

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...