வியாழன் 23 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-72

கவலைபட்டவர்களும்......சந்தோசப்பட்டவர்களும்..........


Related image


அவர்கள்...........

ஏ1 குற்றவாளி  செத்த
போது...இனி
சரக்கும் பிரியாணி
என்ற குஸ்காவும்
வோட்டுக்கு பணமும்
கிடைக்காது என
கவலைப்பட்டனர்




இவர்கள்..............

கலைஞர் மறைந்த
போது திமுகவில்
இனி யார் தலைவர்
என்ற சொத்து
பிரச்சனை எழுந்தபோது
சந்தோசப் பட்டனர்

.


2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...