செவ்வாய் 27 2018

நினைவலைகள்-26.

பெண்- விடுதலையை பற்றி சித்திர புத்திரன் சொன்னது.....
சித்திரபுத்திரன் க்கான பட முடிவு




“கற்பு” என்கிற வார்த்தையும், “விபச்சார தோசம்” என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகிறதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருசர்கள் முழு விடுதலை பெற்றிருப்பதற்கு காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும்,விபச்சாரதோசம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதனாலயே முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்

ஆதலால், பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் , ஆண்கள் போல் நடக்க வேண்டும். மற்றபடி புல் என்றால் புருசன், கல் என்றால் கனவன் என்றோ.. ஆண்கள் தங்கப் பாத்திரம், அதை யார் தொட்டாலும் கழுவ வேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும். என்றும் பெண்கள் மண் பாத்திரம்  வேறு யார் தொட்டாலும் தீட்டு போகாது. அதை உடைத்து  குப்பை தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கிற முறை இருக்கின்ற வரை.... பெண்களுக்கு விடுதலையோ- சுதந்திரமோ கிடையாது.

எனவே, பெண்கள் தங்களை மண் சட்டி என்று எண்ணாமல் தங்களை தங்கப் பாத்திரம் என்று எண்ணிக் கொள்ளவேண்டும்.


என்றோ..படித்தது. பிறன் மனை உறவு குற்றமில்லை என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது... பார்வையாளர்களில் ஒருவர் சொன்னது...

2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...