ஞாயிறு 02 2018

நினைவலைகள்-29.

உங்களுக்கு தெரியுமா...???


மீனாட்சி கோயில் கருவறை க்கான பட முடிவு



அந்தக் கோயில்
இல்லை இந்தக்
கோயில் எந்தக்
கோயிலாக இருந்தாலும்


பிராமணர் பூசாரியாக
இருக்கும் கோயில்

அந்தக் கோயிலின்
கருவரைக்குள்  பெருச்சாளிகள்
 வேண்டமானால் போகலாமே
ஒழிய பிராமணர்
அல்லாத பூசாரிகள்
ஓதுவதற்கு பயிற்சி
எடுத்தாலும் உள்ளே
போக  முடியாது
என்பது தெரியுமா....?????


6 கருத்துகள்:

  1. பெருச்சாளி நுழையலாம், வௌவால் புழுக்கைப் போடலாம், மனிதன் நுழைந்தால் மட்டும் ஆகாதா என்று ஒரு படத்தில் எழுதிய ஏ.கே.வேலன் அவர்களின் வசனம் நினைவிற்கு வருகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  2. பெருச்சாளியைவிட மனிதன் தாழ்ந்தவனோ ?

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. கருவரைக்குள் வீற்றிருக்கும் சகலவல்லமை பொருந்திய கடவுளாலேயே தமிழர்களின் ஜாதி வேறுபாடுகளை நீக்க முடியல்ல என்றால்...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...