இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
மேலும்- பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின...

இவர் கேள்விக்கு யார்தான் பதில் சொல்லக்கூடும் ?
பதிலளிநீக்குஒவ்வொரு மதத்தைச் சார்நத கடவுளும், ஒவ்வொரு எல்லைக்குள் அடங்கியிருப்பதும், சுருங்கி இருப்பதுமே, கடவுள் மக்களால் படைக்கப்பட்டவர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டும் நண்பரே
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்
மதமும் சாதியும் அதுவாய் இருந்தவரை அதுவாகவே இருந்தது,அதில் வாதம் புகுந்த (மதவாதம்,சாதிய வாதம்)பிறகுதான் இப்படியெல்லாம் ஆகிப்போனது என்கிறார்கள் சமூக வல்லுனர்கள்/
பதிலளிநீக்குநாலு வருணம் இல்லா விட்டாலும் அமெரிக்காவில் 2 வருணம் இருக்கு... இப்ப வட இந்தியர்கள் மற்றும் பல நாட்டார் போனதால் மூன்று வருணம் வரை வந்து விட்டது... ஒரு வருணத்திற்கு அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும்.. கவலையை விடுங்க.. பெரியார்...
பதிலளிநீக்கு