பக்கங்கள்

புதன் 30 2019

நினைவலைகள்-54.

சைவம் அகிம்சையாகது ஏன்?





மாட்டுக்கறி க்கான பட முடிவு



மாமிசம் சாப்பிடுவதில்லை
என்பது மாத்திரமே
அகிம்சை ஆகாது
மக்களை கஷ்டப்படுத்தாமல்
அந்த மக்கள்
மன வேதனை அடைய
செய்யாமல் இருப்பதும்
அவர்களுடைய அடிமைதனத்தை
நீக்க உழைப்பதும்தான்
அகிம்சை ஆகும்
மாமிசம் சாப்பிடமாட்டேன்
மாடு புனிதம்
என்று சொல்லிக்கொண்டு
மாட்டைக் கொல்வது
ஒரு போதும்
அகிம்சை ஆகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

7 அடி உயரமுள்ள உயர்ந்த மனிதர்கள்

  உயர்ந்த மனிதர்கள் என்பவர்கள் யார் என்று என்னை  கேட்டார்கள் நான் கேட்டவர்களிடம் கேட்டேன் உயர்ந்த மனிதர்கள் யரென்று  அவர்கள்  சொன்னார்கள் அத...