திங்கள் 27 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --24-


ஏழு தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை.. செய்யாத தவறுக்கோ.. செய்த தவறுக்கோ கடும் தண்டனை அனுபவித்து விட்டார்கள். அந்த ஏழு தமிழர்
விடுதலை பற்றி 3 நாளில் மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா சொல்லி 6 ஆண்டுகள் ஆகின்றன. அமைச்சரவை பரிந்துரைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன.

சட்டத் தடை ஏதுமில்லை. தாமதம் ஏன் என்று நீதிமன்றமும் கேட்டாச்சு.. இன்னமும். கள்ள மெளனம் காக்கும் ஆளுநர்.





படம்

5 கருத்துகள்:

  1. கடவுள் வழிவிட்டாலும்
    காவலாளி படலை திறக்க மாட்டார் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. யாழ்பாவாணன் அவர்களின் கருத்து அருமை, உண்மை.

      நீக்கு
    2. திரு. யாழ்பாவாணன் கூறியது போல்தான் நடந்துகிட்டு இருக்கிறது.

      நீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...