பக்கங்கள்

திங்கள் 27 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --24-


ஏழு தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை.. செய்யாத தவறுக்கோ.. செய்த தவறுக்கோ கடும் தண்டனை அனுபவித்து விட்டார்கள். அந்த ஏழு தமிழர்
விடுதலை பற்றி 3 நாளில் மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா சொல்லி 6 ஆண்டுகள் ஆகின்றன. அமைச்சரவை பரிந்துரைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன.

சட்டத் தடை ஏதுமில்லை. தாமதம் ஏன் என்று நீதிமன்றமும் கேட்டாச்சு.. இன்னமும். கள்ள மெளனம் காக்கும் ஆளுநர்.





படம்

5 கருத்துகள்:

  1. கடவுள் வழிவிட்டாலும்
    காவலாளி படலை திறக்க மாட்டார் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. யாழ்பாவாணன் அவர்களின் கருத்து அருமை, உண்மை.

      நீக்கு
    2. திரு. யாழ்பாவாணன் கூறியது போல்தான் நடந்துகிட்டு இருக்கிறது.

      நீக்கு

தங்களின் கருத்துரை

மந்திரத்தில் எரிவாயு வரவழைத்தல் .....

  மழை வேண்டி மந்திரம் தந்திரத்தை மந்திரமாக சொல்லி சொர்க்கத்துக்கே மாளிகை பொருட்களை அனுப்பும்  பார்ப்பனர்களை அழைத்து வந்து அவர்கள் மூலம்... ம...