ஏழு தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை.. செய்யாத தவறுக்கோ.. செய்த தவறுக்கோ கடும் தண்டனை அனுபவித்து விட்டார்கள். அந்த ஏழு தமிழர்
விடுதலை பற்றி 3 நாளில் மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா சொல்லி 6 ஆண்டுகள் ஆகின்றன. அமைச்சரவை பரிந்துரைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன.
சட்டத் தடை ஏதுமில்லை. தாமதம் ஏன் என்று நீதிமன்றமும் கேட்டாச்சு.. இன்னமும். கள்ள மெளனம் காக்கும் ஆளுநர்.
ஏதேனும் ஆதாயம் கிடைக்கணும் போல...
பதிலளிநீக்குஅட..இதிலேயும் ஆதாயமா...???
நீக்குகடவுள் வழிவிட்டாலும்
பதிலளிநீக்குகாவலாளி படலை திறக்க மாட்டார் போல...
திரு. யாழ்பாவாணன் அவர்களின் கருத்து அருமை, உண்மை.
நீக்குதிரு. யாழ்பாவாணன் கூறியது போல்தான் நடந்துகிட்டு இருக்கிறது.
நீக்கு