முகக் கவசம்
அணிந்த ஒருவர்
டேய்.... என்னடா
தமிழ்நாடு தமிழர்க்கே!
னு கூவிக்கிட்டே
இருக்கானுங்களே.. கீழே
உள்ள படத்தை
காட்டி இதுக்கு
இன்னா சொல்வானுங்க....
.................................
அதுக்கு நான்
தமிழ்நாட்டில் இதுவும்
நிஜம் என்றேன்..
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...
வால்ஹ டமிலரு...
பதிலளிநீக்குதேர்தலுக்கு அடுத்து தமிழர் வாழ்வதை பாத்திடுவோம்...
நீக்குஎல்லாம் தலையெழுத்து...
பதிலளிநீக்குதலையெழுத்த மாற்றுவதற்கு ஒரு வழியில்லாமலா போய்விடும்...???
நீக்கு