பக்கங்கள்

சனி 28 2021

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்....

 


ஆத்திரத்தை அடக்கி

ஆளுகிறவன்

மூத்திரத்தை அடக்க

முடியாமல் ஒதுங்க

இடம் தேடி

அலைகிறான் ...



1 கருத்து:

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...