பக்கங்கள்

செவ்வாய் 20 2012

அடீ! பாதகத்தீ.........



நீ முன்ன மாதிரி யில்லை
ரெம்பவும் திருந்தி விட்டாய்
உன் தோழி மன்னார்குடியை
விரட்டி விட்டாய்...........

நீ வேஷம் கட்டி ஆடீன
ஆட்டத்தை கூடங்குள
மக்களுக்கு காட்டி விட்டாய்

உன் வில்லாளன் வகுத்த
வழியிலே வீரமாய்
மொத்த தமிழகத்துக்கு
வாக்கரிசி போட்டு விட்டாய்


பேரரசர்கள் படைசூழ
கொள்ளி வைக்க வழியும்
செய்து விட்டாய்

அடீ! பாதகத்தீ...............!!!!!!!!!

1 கருத்து:

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...