வெள்ளி 15 2012

மறுக்க முடியாத உண்மைகள்..........




பகல் வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைச் தேடிச்
சென்ற மேதைகளின்
மத்தியில்................


உழைப்பே அறிவைக்
கொடுத்தது
கம்யூனிசமே
மனிதனாக்கியது
என்ற..............................
இயக்கவியல் நடைமுறை
தத்துவத்தை கண்டு
சொன்னவர் உலக
பாட்டாளிகளின் மாமேதை
தோழர் கார்ல்மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இது எனக்கு தேவையா...?

 வேலையும் இல்ல அதனால்.. தூக்கமும் இல்ல சிறிது நேரம் நடந்து வரலாம் என்றால் வெளியில் போக அச்சமாக இருக்கிறது ஆங்கங்கே நாலு கால் படைகள் கூட்டம் ...