பக்கங்கள்

வியாழன் 28 2016

நீ..இன்னாரு பேரன்னு சொல்லாதேடா பயலே....


....

உன் தாத்தா அம்மாச்சி
வயதுள்ள அந்தக் கிழவியை
அவர்கள் கூப்பிடுவது அம்மான்னு

அந்தக் கிழவிக்கு மகன்
மகள் வயதுள்ள உன்
அம்மா அப்பன் உம்
அழைப்பது  ம் அம்மான்னு

பேரன் வயதுள்ள நீயும்
அந்தக் கிழவியை அம்மான்னு
சொல்வது சரியில்லைடா பயலே..

அம்மா சாக்லெட் கொடுத்தாங்க
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று
கபாலி வசனம் பேசத்
தெரிந்த உனக்கு கிழவியை
பாட்டி சாக்லெட்கொடுத்தாங்க
என்று சொல்லத் தெரியலைடா

நீ இன்னாரு பேரன்னு
சொல்லாதயேடா மக்குப் பயலே...





5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...