பக்கங்கள்

வியாழன் 29 2016

காது குடைய ஒரு இறகு

மயிலே..மயிலே..
என்றால் மயிலு
இறகு போடாது

குயிலே குயிலே
என்றால் கு்யிலும்
இறகு போடாது

கா...கா...கா
என்று  கரைந்தாலும்
காக்காவும் இறகு
போடாது  தான்

பின்ன எப்படி
எதிர்த்த வீட்டுக்காரி
இறகால காது
குடைகிறாள்....ஒரு வேள
அவ புருசன்
அவ்வளவு கெட்டிகாரனா
நமக்கு தெரியாம
என்று யோசித்தாள்
பக்கத்து வீட்டுக்காரி.

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு யோக்கியனின் நிலை...

  வாய்ப்பு கிடைக்காதவர்கள்  எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...