அன்றே கேட்டார்
மயிலாடுதுரை சுவரெழுத்து
சுப்பையா அவர்கள்
என்ன கேட்டார்.................
சக்தியுள்ள சாமியின்
கோயிலுக்கு சாவியும்
பூட்டும் ஏன்?.......................
இரண்டு நாள் தூக்கமில்லை அதனால் மூன்றாம் நாள் நல்ல தூக்கம் அந்த தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கனவு வந்தது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதி...
தூக்க வருபவரை கையில் இருக்கும் அரிவாளால் போட்டுத் தள்ள முடியாதவர்எல்லாம் சாமியா :)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஇது பெரியார் கேட்டுதானே... ?
பதிலளிநீக்குசக்தியுள்ள கடவுளார் எவ்வளவு பெரியவர்! அவர் எல்லாம் கஷ்டபட்டு தன்னை தானே பாதுகாக்க முயற்சிக்க வேண்டுமா?
பதிலளிநீக்குஅவரை வணங்குவதற்காக அவரால் படைக்கபட்ட நான், வலிப்போக்கர், உட்பட மனிதர்கள் எதற்காக உலகத்தில் இருக்கிறார்கள்?