புதன் 25 2017

ஏன்?....ஏன்? ? ஏன்...???


அன்றே கேட்டார்
மயிலாடுதுரை சுவரெழுத்து
சுப்பையா அவர்கள்

என்ன கேட்டார்.................


சக்தியுள்ள சாமியின்
கோயிலுக்கு சாவியும்
பூட்டும் ஏன்?.......................


4 கருத்துகள்:

  1. தூக்க வருபவரை கையில் இருக்கும் அரிவாளால் போட்டுத் தள்ள முடியாதவர்எல்லாம் சாமியா :)

    பதிலளிநீக்கு
  2. சக்தியுள்ள கடவுளார் எவ்வளவு பெரியவர்! அவர் எல்லாம் கஷ்டபட்டு தன்னை தானே பாதுகாக்க முயற்சிக்க வேண்டுமா?
    அவரை வணங்குவதற்காக அவரால் படைக்கபட்ட நான், வலிப்போக்கர், உட்பட மனிதர்கள் எதற்காக உலகத்தில் இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு

கதையும் காரணமும்..

ஒன்று-  அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...