ஞாயிறு 10 2017

கூறு கெட்ட ரஜினி ரசிகர்கள்



தம்பி எங்கேயடா
போயிட்டு வர்ர
என்று கேட்டார்
தம்பியின் அண்ணன்

தம்பி சொன்னான்
அண்ணா அண்ணனா
மனிதக் கடவுளை
என் தெய்வத்தை
அரசியலுக்கு வரச்
 சொல்லி  கோயிலில்
குடி கொண்டியிருக்கும்
தெய்வத்திடம் வேண்டி
தங்கத் தேர்
இழுக்கச் சென்றேன்

அது கேட்ட
அந்த அண்ணன்
சொன்னான் இப்படி......
அட கூறு
கெட்ட பயலே
நடிகன மாதிரியே
ரசிகர்களும் இப்படியா.....
எனக்கு தம்பியா
பிறந்து விட்டு
இப்படி செய்யலாமா.?
தங்கத் தேரை
இழுப்பதற்கு பதிலா
காரிய கிறுக்கனான
உன் மனித
கடவுளை இழுத்து
இருக்க வேண்டியதானடா..!!!!

அண்ணன் சொல்
கேட்ட தம்பிக்கு
எங்கயோ உதைத்து
இழுத்த இழுவையில்
தங்கத் தேர
நகரும் போது.......???????


2 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...