கடைசியாக இழுத்துக் கொண்டிருந்த
“சமூக பொது நலன் ” என்ற
உயிர் பிரிந்தது.......
எல்லோரும் அழுதார்கள் ..துடித்தார்கள்
வீர உரையாற்றினார்கள் தங்களின்
சுயநலத்தை மறைத்துக் கெண்டு.....
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
உண்மை....
பதிலளிநீக்குநன்றி!
நீக்குநன்றி!
பதிலளிநீக்கு