பக்கங்கள்

புதன் 08 2021

சுய நலமே சமூக நலனாக..........

 



கடைசியாக இழுத்துக் கொண்டிருந்த

“சமூக பொது நலன் ” என்ற 

உயிர் பிரிந்தது.......


எல்லோரும் அழுதார்கள் ..துடித்தார்கள்

வீர உரையாற்றினார்கள்  தங்களின்

சுயநலத்தை மறைத்துக் கெண்டு.....

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

பெயருக்கேற்றவன்.....

 அவரை எனக்கு தெரியவில்லை. யார் மூலமோ என்னை அவர் நன்கு தெரிந்து  வைத்திருக்கிறார்..... அதனால்தான் என்னவோ தெரு நாய் கடித்தவுடன் என்னைத் தேடி வ...