பக்கங்கள்

புதன் 06 2012

மிருகங்களின் பேரம்..........






காட்டுக்குள்ளே இருந்த சிங்கம் புலி
சிறுத்தைகள் யானைகள் மிருகங்கள்
நாட்டுக்குள்ளே வந்துவிட்டன...

நாட்டுக்குள்ளே இருந்த மனிதர்கள்
காட்டுக்குள்ளே புகுந்துவிட்டனர்

நாட்டுக்குள்ளே இருக்கும்
மிருகங்களுக்கு பாதுகாப்பா
இருந்தவரை விடுவிக்க
சிங்கம் புலிகள் ஜந்துகள்
காட்டுக்குள்ளே இருக்கும்
மனிதர்களிடம் பேரம்
பேசுகின்றன..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இதுவும் மதுரைக்கு பெருமைதான்..

மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது.  “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுர...