பக்கங்கள்

புதன் 06 2012

மிருகங்களின் பேரம்..........






காட்டுக்குள்ளே இருந்த சிங்கம் புலி
சிறுத்தைகள் யானைகள் மிருகங்கள்
நாட்டுக்குள்ளே வந்துவிட்டன...

நாட்டுக்குள்ளே இருந்த மனிதர்கள்
காட்டுக்குள்ளே புகுந்துவிட்டனர்

நாட்டுக்குள்ளே இருக்கும்
மிருகங்களுக்கு பாதுகாப்பா
இருந்தவரை விடுவிக்க
சிங்கம் புலிகள் ஜந்துகள்
காட்டுக்குள்ளே இருக்கும்
மனிதர்களிடம் பேரம்
பேசுகின்றன..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

7 அடி உயரமுள்ள உயர்ந்த மனிதர்கள்

  உயர்ந்த மனிதர்கள் என்பவர்கள் யார் என்று என்னை  கேட்டார்கள் நான் கேட்டவர்களிடம் கேட்டேன் உயர்ந்த மனிதர்கள் யரென்று  அவர்கள்  சொன்னார்கள் அத...