பக்கங்கள்

புதன் 06 2012

எல்லாமே அவனுக்குத்தான்!!!.....

அன்றே. சொன்னான் அந்நியன்
கிழக்கிலும் மேற்கிலும் “சூரியன்”
எங்களைக் கேட்டுத்தான்
எழும் விழும் என்று--அதனால்தான்
அன்று என் மனை இருட்டாக இருந்தது.


இன்றோ,
                 அணையில் எடுத்ததும் அவனுக்குத்தான்
                  அனலில் எடுப்பதும் அவனுக்குத்தான்
                    அனுவில் எடுக்கப்போவதும் அவனுக்குத்தான்
                    அவன் மூச்சை நிறுத்துற வரைக்கும்
                    எல்லாமே அவனுக்குத்தான்


                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...