திங்கள் 03 2018

நினைவலைகள்-30.

 பூமியைப்போல நிலவு...!!!!!!!

நிலவு க்கான பட முடிவு




நேற்று இரவு
நிலவை பார்த்தேன்
அழுக்காய் தெரிந்தது

பூமியில் வாழும்
மனிதர்களின் மனங்களின்
அழுக்கை போல...

7 கருத்துகள்:

  1. மழையில் நனைந்தால் சரியாகிடுமோ...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நிலாவை நன்றாக அவதானமாக பார்க்கும் போது அழுக்கு படிந்து இருப்பது போல் நானும் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...