பூமியைப்போல நிலவு...!!!!!!!

நேற்று இரவு
நிலவை பார்த்தேன்
அழுக்காய் தெரிந்தது
பூமியில் வாழும்
மனிதர்களின் மனங்களின்
அழுக்கை போல...

நேற்று இரவு
நிலவை பார்த்தேன்
அழுக்காய் தெரிந்தது
பூமியில் வாழும்
மனிதர்களின் மனங்களின்
அழுக்கை போல...
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...
மழையில் நனைந்தால் சரியாகிடுமோ...
பதிலளிநீக்குசரியாகாதே..அழுக்கு கூடுமே........
நீக்குஆகா
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி
நீக்குவணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்குவழி முறைகளை சொன்னால் இணைக்காமல் விடுவேனா....
நீக்குநிலாவை நன்றாக அவதானமாக பார்க்கும் போது அழுக்கு படிந்து இருப்பது போல் நானும் பார்த்திருக்கேன்.
பதிலளிநீக்கு