மதுவிலக்கை முழுவதுமாக அமுல் படுத்தினால்
அரசுக்கு வரும் பதிணைந்துகோடி வருமானமும்
சமூக விரோதிகளுக்கும் தனியாருக்கும் சென்று
விடும்
கள்ள சாராயத்தை ஒழித்ததன் மூலமே குடிபான
விற்பனை உயர்ந்துள்ளது
கள்ளச் சாராய விற்பனைக்காகவே மதுவிலக்கை
சிலர் வற்புறுத்தி வருகிறார்கள்
சமூக விரோதிகளின் கஜனாவுக்க சென்று கொண்டு
யிருந்த நிதியை முதல்வர்ஜெய் லலிதா அம்மா
அவர்கள் முயற்சினால் அரசு கஜனாவுக்கு திருப்பி
விட்டுயிருக்கிறாரகள்.இப்படியாக மதுவிலக்கு
அமைச்சர் புள்ளி விபரங்களை கொடுத்துள்ளார்.
--உண்மைதானுங்கோ அமச்சரே! பெண்களின்
தாலிய அறுத்த பெருமையெல்லாம்முதல்வர்
ஜெய் லலிதா அம்மாவுக்கே உரியதுங்கோ!
புன்னாக்கு கதையெழுதும்முன்னால் முதல்வர்
கருனாநிதிக்கு இல்லீங்கோ! இன்றைக்கு நாட்டு
மக்கள்நாட்டு சரக்கை குடிக்காமல் பாரின்
சரக்கையும் ஜ.எஸ.ஜ முத்திரையிட்ட சரக்கை
யும் குடித்து சுபிட்சமாக இருக்கிறார்கள் என்றால்
அதற்கு காரணமே முதல்வர் அம்மாதானுங்கோ
அமச்சரே!
வாழ்க அம்மாவின் தொண்டு! வளர்க
அம்மாவின் புகழ்!! இப்படி புள்ளி விவரத்தை
கொடுத்த அமச்சருக்கு இந்த குடிக்காத மகனின்
தாங்ஸ
நல்ல சரக்கை குடிக்கிறதுக்குதானே,கடையை
திறந்து வச்சுருக்கோம், மற்றவர்கள்குடிக்காமல்
போனா எப்படி? முன்னேல்லாம் குடிச்சு இருந்தா
உள்ளே போடுவாங்க,இப்போ குடிக்காம இருப்பவர்
களையும் புடிச்சு உள்ள போட்டால் குடி பான
விற்பனை கின்னஸ்க்கு போகுமில்ல அமச்சரே,
தினமணியிலசுட தங்களுக்கு ஆதரவா
“மக்கள் கருத்து ”க்கு அதிக ஓட்டுவிழுந்திருக்கு
அமச்சரே...........எப்பாடு பட்டாவுது தமிழகம்
முன்னுக்கு வந்துடனும் அமச்சரே............
வினவு தளம்தான் “பனை மரத்துல வவ்வாளு
டாஸ்மாக் இல்லேன்னா திவாலு” ன்னு பொய்யா
சொல்லுது அமச்சரே!!