இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவில் படித்தேன்.
யார் அஞ்சா நெஞசன் என்று..தலைப்பை பார்த்த்தும்
கருனாநிதியின் மகனுக்குதான அஞ்சா நெஞ்சன்னு பட்டம்
கொடுத்திருக்காங்க. கலைமாமனி விருதுமாதிரி கொடுக்க
ஆரம்பிச்சுடாங்களான்னு பார்த்தால்.அழகிரியையே
ஆட்டம்காண வைத்தவர்.மதுரை மாவட்ட ஆட்சியரும்
தேர்தல்அதிகாரியுமான சகாயம்தானாம் கூடவே
ஒரு தகவலும் இருந்தது.உமாசங்கரும்,சகாயமும்
கிறிஸ்தவ தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களாம்
இதை படித்தவுடன்.புதிய ஜனநாயகதொழிலாளர்
முன்ன்னியின் நாட்குறிப்பில் அம்பேத்கர் தன் இறுதிநாளில்
வெளியிட்ட குறிப்புதான் நினைவுக்கு வந்தது.
சமத்துத்தின்அடிப்படையில் அரசியல் அதிகாரங்களைப்
பகிர்ந்து கொண்டு ஆளும்வர்க்கமாக என்மக்களை
காண ஆசைப்பட்டேன்.இன்றோ உடல்நலக்குறைவால்
முடங்கிக்கிடக்கிறேன்.இதுவரை என்னால் ஆன பலன்களை
எல்லாம் படித்த பிரிவினர் மட்டுமே பெற்றனர்.
அதை அவர்கள் தங்கள் சுயநலத்திற்கும் சொந்த
இலாபத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர்.
இதன்மூலம் என் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டார்கள்.
படிப்பறிவின்றி பாமரனாக வாழும் மக்களுக்கு என்னால்
ஒன்றும் செய்ய இயலாத நிலையில்
முடங்கி கிடக்கிறேன்.என்றார்.
ஆதிக்க சாதிவெறிகொடுமையும்,சாதித்தீண்டாமையையும்
தாங்க முடியாமல்தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.
அப்படி மாறியும் கிறிஸ்தவர் என்று கூறாமல். கிறிஸ்தவதலித்
என்ற அடைமொழியிட்டுதான் குறிக்கப்பகிறார்கள். இந்துதலித்,
முஸ்ஸீம்தலித், கிறிஸ்தவதலித் எம்மதமும் சம்மதம்
என்றாலும் இந்தீயா வல்லரசனாலும் தலித் என்றஅடைமொழி
மட்டும் மாறவே மாட்டுகிறது.
பெருமைக்கு குறிப்பிட்டாலும், சிறுமைக்கு குறிப்பிட்டாலும்
தலித் அடைமொழி எதற்கு? ஏழை-பண்க்காரன் என்று நடப்பு
மொழியிருக்கையிலே.இருந்தாலும் குப்பையிலே கிடைக்கும்
மாணிக்கம் ஏழைக்கா பயன்படும்.ஏழைக்குத்தான் பயன்பட்டது
என்ற வரலாறுதான் உண்டா???
யார் அஞ்சா நெஞசன் என்று..தலைப்பை பார்த்த்தும்
கருனாநிதியின் மகனுக்குதான அஞ்சா நெஞ்சன்னு பட்டம்
கொடுத்திருக்காங்க. கலைமாமனி விருதுமாதிரி கொடுக்க
ஆரம்பிச்சுடாங்களான்னு பார்த்தால்.அழகிரியையே
ஆட்டம்காண வைத்தவர்.மதுரை மாவட்ட ஆட்சியரும்
தேர்தல்அதிகாரியுமான சகாயம்தானாம் கூடவே
ஒரு தகவலும் இருந்தது.உமாசங்கரும்,சகாயமும்
கிறிஸ்தவ தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களாம்
இதை படித்தவுடன்.புதிய ஜனநாயகதொழிலாளர்
முன்ன்னியின் நாட்குறிப்பில் அம்பேத்கர் தன் இறுதிநாளில்
வெளியிட்ட குறிப்புதான் நினைவுக்கு வந்தது.
சமத்துத்தின்அடிப்படையில் அரசியல் அதிகாரங்களைப்
பகிர்ந்து கொண்டு ஆளும்வர்க்கமாக என்மக்களை
காண ஆசைப்பட்டேன்.இன்றோ உடல்நலக்குறைவால்
முடங்கிக்கிடக்கிறேன்.இதுவரை என்னால் ஆன பலன்களை
எல்லாம் படித்த பிரிவினர் மட்டுமே பெற்றனர்.
அதை அவர்கள் தங்கள் சுயநலத்திற்கும் சொந்த
இலாபத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர்.
இதன்மூலம் என் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டார்கள்.
படிப்பறிவின்றி பாமரனாக வாழும் மக்களுக்கு என்னால்
ஒன்றும் செய்ய இயலாத நிலையில்
முடங்கி கிடக்கிறேன்.என்றார்.
ஆதிக்க சாதிவெறிகொடுமையும்,சாதித்தீண்டாமையையும்
தாங்க முடியாமல்தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.
அப்படி மாறியும் கிறிஸ்தவர் என்று கூறாமல். கிறிஸ்தவதலித்
என்ற அடைமொழியிட்டுதான் குறிக்கப்பகிறார்கள். இந்துதலித்,
முஸ்ஸீம்தலித், கிறிஸ்தவதலித் எம்மதமும் சம்மதம்
என்றாலும் இந்தீயா வல்லரசனாலும் தலித் என்றஅடைமொழி
மட்டும் மாறவே மாட்டுகிறது.
பெருமைக்கு குறிப்பிட்டாலும், சிறுமைக்கு குறிப்பிட்டாலும்
தலித் அடைமொழி எதற்கு? ஏழை-பண்க்காரன் என்று நடப்பு
மொழியிருக்கையிலே.இருந்தாலும் குப்பையிலே கிடைக்கும்
மாணிக்கம் ஏழைக்கா பயன்படும்.ஏழைக்குத்தான் பயன்பட்டது
என்ற வரலாறுதான் உண்டா???