நண்பர் இருவர்
பலர் வந்து
நிற்பதையும் மறந்து
காரசாரமாக விவாதித்து
கொண்டு இருந்தனர்
எதைப்பற்றி என்று
உற்றுக்கேட்டேன் அது
நீட் தேர்வை பற்றியது
நீட் தேர்வு ஏழைகளுக்கு
எதிரான புதிய மனு
நீதி நீட் தேர்வு
ஆனது மருத்துவக் கல்வியை
பணக்கார வீட்டு வாரிசுகளின்
தனிச் சொத்தாக்கி விட்டது
என்றார் ஒருவர்.......
ஆமாமா...ஏழைகள் படித்து
போனாலும் முதல் வேலையாக
அந்த ஏழைகளுக்குத்தான் மருத்துவம்
பாப்பாங்கே....அட போங்க சார்..
அவனவன் சுயநலம் படிச்ச
வங்களாகத்தான் இருக்காங்க
என்றார் மற்றவர்.......
ஒருவர் மறுக்க மற்றவர்
எதிர் வாதம் செய்ய
இப்படியாக வாக்கு
வாதம் முற்றி வளர்ந்து
கொண்டே போய்க்
கொண்டு இருந்தது..
முடிவதாகவும் தெரியவில்லை
நிறுத்தவும் முடியவில்லை
பலர் வந்து
நிற்பதையும் மறந்து
காரசாரமாக விவாதித்து
கொண்டு இருந்தனர்
எதைப்பற்றி என்று
உற்றுக்கேட்டேன் அது
நீட் தேர்வை பற்றியது
நீட் தேர்வு ஏழைகளுக்கு
எதிரான புதிய மனு
நீதி நீட் தேர்வு
ஆனது மருத்துவக் கல்வியை
பணக்கார வீட்டு வாரிசுகளின்
தனிச் சொத்தாக்கி விட்டது
என்றார் ஒருவர்.......
ஆமாமா...ஏழைகள் படித்து
போனாலும் முதல் வேலையாக
அந்த ஏழைகளுக்குத்தான் மருத்துவம்
பாப்பாங்கே....அட போங்க சார்..
அவனவன் சுயநலம் படிச்ச
வங்களாகத்தான் இருக்காங்க
என்றார் மற்றவர்.......
ஒருவர் மறுக்க மற்றவர்
எதிர் வாதம் செய்ய
இப்படியாக வாக்கு
வாதம் முற்றி வளர்ந்து
கொண்டே போய்க்
கொண்டு இருந்தது..
முடிவதாகவும் தெரியவில்லை
நிறுத்தவும் முடியவில்லை