பக்கங்கள்

சனி 15 2012

அடங் கொப்புறான................


தலய வெட்டினா.......
உயிர் போகும்.
யாருக்கு என்றால்
உயிர் வாழும் உயிர்
இனங்களுக்கு.........

இங்கோ...உயிரில்லா
ஒரு முண்டத்துக்கு
மாற்று தலை பொருத்தி
ஆனைமுகத்தான்னு
பேரு வச்சு கொண்டாடுதுகள
புறம்போக்குகள்...........

அப்பவே தலமாற்று
அறுவை சிகிச்சை
செஞ்சிருக்கானுக
இந்த முண்டத்துக்கு

இந்த முண்டம்
பேளாது,மோளாது
திண்டாத்தானே
பேளுறதும் மோளுறதும்
நடக்கும்.........................

பேளாத...மோளாத......
இந்த முண்டத்துக்கு
ஊருபட்ட பேரு.......

அதுல ஒரு பேரு
ஆலாலய நேரு
சுந்தர விநாயகருன்னு
இதுக்கு காரணம்
ஆசியாவின் ஜோதி
குழந்தைகளின் மாமா....
பாரதப்பிரதமர் நேரு
வந்து வணங்கி
சென்றாராம்.......

அட.ங்கொப்புறான.........
கதக்கி கால் மொளச்சிறுச்சுடா?,??????????

வெள்ளி 14 2012

கழுவுகிற மீனில்..நழுவுகிற மீன்கள்...........


கூடங்குளம் அணுஉலையில் யுரோனியம் எரி பொருள் நிரப்புவதற்கு தடை
இல்லை என்று உச்சி மனறமும் கை விரித்து விட்டது.

மனுதாரரின் தரப்பு வாதம்.
அணுஉலை அமைப்பதற்கு கூடங்குளம்  பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு
உள்ளது.அணு உலை செயல்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
 நிபுணர் குழுவின் பாதுகாப்பு பரிந்துரைகளில் 17ல் 6 பரிந்துரைகள் மட்டுமே
நிறைவேற்றப்பட்டள்ளன. இந்நிலையில் அணுஉலையில் யுரோனியம் நிரப்பு
வதை தடை செய்ய வேண்டும்.எங்கள் எதிர்ப்பு அணுஉலைக்கு எதிரானது
அல்ல...........

அரசு தரப்பு அட்டர்னி ஜெனரல்கள் சொல்லும் வாதம்.
அணு உலை மிகவும் பத்திரமானது. அனைத்து பாதுகாப்பு எற்ப்பாடுகளையும்
மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ள பிறகே,எரிபொருள் நிரப்ப முடிவு செய்யப்
பட்டது. எரிபொருள் நிரப்பினாலும் அது செயல்படுவதற்கு இரண்டு மாதம்
ஆகும்.

உச்சி மன்றம் சொல்லும் காரணம்.

நாங்கள் அணுஉலைக்கு எதிரானவர்கள் அல்ல.அதே சமயம் நாங்கள்
மனுதாரருக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்களுமல்ல. ஆனால் அணு
சக்தி ஒழுங்கு வாரியம் அறிவுறுத்திய பரிந்துரைகள் அனைத்தும் பின்பற்றப்
பட்டுள்ளனவா என்பதும் தெரியவேண்டும். இதோடு சென்னை உயிர் நீதி
மனறம் அளித்துள்ள தீர்ப்பையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதோடு
இந்த வழக்கை ஆரம்பம் முதல் விசாரிக்க வேண்டியுள்ளது. அணுஉலை
பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கை  மத்திய  அணுசக்தி குழுவின் பரிந்
துரைகளின் அமுலாக்கம் குறித்த ஆவணங்களை அடுத்த விசாரணை நடை
பெறும் 20ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்


அம்மாடியோவ்,.............கழுத்தை சுற்றி மூக்கை தொடுகின்ற, கதையாவுல
இருக்கு..........இதைத்தான் கழுவுற மீனுல.....நழுவுற மீனுன்னு சொல்லுவாங்க

வியாழன் 13 2012

புண்ணாக்குகள் போடும் தப்பு ...தப்பான..கணக்குகள்.....



கல்லையெடுத்தால் நாய் ஓடும்..........ஓடுகின்றவர்களை விரட்டுவது வீரம்.
.ஓடுகின்ற நாய்க்கும்,  ஓடுகின்ற வர்களை விரட்டுகிறவனும்தான்
இன்றைய இந்திய நாட்டில் வீராதி வீரர்கள்என்று வீரத்திற்கே சம்மந்தமில்
லாதவர்கள் கொடுக்கும் பட்டயம்.அந்த பட்டயம். நாய் நக்குவதற்கும் கோழைகள் கம்புக்கூட்டில் வைத்துக் கொள்வதற்குமே  பயன்படும்.

கல்லை எடுத்தால் ஓடும் நாயையும்,ஓடுகிறவர்களை விரட்டும் கோழைகளையும்தான் இடிந்தகரை போராட்டத்தில் ஊடகங்கங்கள் நிமிடத்திற்கு ஒருமுறை ஒன்ஸ் மோர் போட்டு  காட்டியதை பார்த்திருப்பீர்களே! அதை பார்க்கவில்லை என்றால் நீங்கள் கொடுத்து வைக்காதவர் என்றோ? அல்லது பாவம் செய்தவர் என்றோ கருதிக் கொள்ளலாம்.

கல்லை எடுத்தால் ஓடும் நாயும்,ஓடுகிறவர்களை விரட்டும் கோழைகளும்
தங்களுடைய வீர பராமக்கியதை காட்டிக் கொண்டாலும். மன்னைக்காக்க
மக்களைகாக்க.நாட்டைக்காக்க போராடும் தன்னமில்லா வீரர்கள் மத்தியில்
புழுதியாய் மறைந்து போகும்.

ஓடும் நாய் பல்லைக்காட்டி குலைத்தாலும், கோழைகள் லத்தி,துப்பாக்கி
சகிதம் வந்தாலும் சரி,  நாய் ஆண்டாலும்  சரி நரி ஆண்டாலும் சரி
போராடும்வீரர்கள்ஓடும் நாயாகவே,கோழைகளாகவோ,மாறிவிடப்
போவதில்லை., மாறும் குணம் நாய்க்கும். கோழைகளுக்குமே பிறவிக்
குணம்.

இப்படித்தான். நாயும் நாயை வளர்க்கிற கோழைகளும்  அவர்களின்
புண்ணாக்குகளும் தப்பு தப்பாக கணக்கு போடுகிறார்கள்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...