பக்கங்கள்

வியாழன் 08 2016

புல்லட் ரயிலில் பறந்த புல்லட்பாண்டி...









என்னடா..மச்சான் இப்படி இழவு விழுந்த மாதிரி மூஞ்சிய இப்படி வச்சுகிட்டு இருக்க.....இப்படி இருந்தா..எப்படிடா வரிசை நகலும்... நமக்கும் சோர்வா இருக்குமுடா...ஏதாவது பேசிக்கிட்டே இருக்கணும்டா....

டேய்... மச்சான்..நீ வேற..ஏன்டா கோபத்த கிளறுறே...... எனக்கு  அந்தாளு மேல கோபம் கோபமாக வருது....

நீ...மட்டும் கோபப்பட்டு..அந்தாளு மயிரக்கூட புடுங்க முடியாதுடா மச்சான்.. .என்னால பேசாம..உம்முன்னு வரிசையில நிக்க முடியாதுடா... பின்னாடி திரும்பிப்பாரு...  எவ்வளவு கூட்டம் வரிசசையில நிக்கிதுன்னு

அடேய்......என்னடா.இது....இவ்ளோ கூட்டம்.......

இங்கே நாம.... நடுவிதியில அல்லாடிக் கொண்டு இருக்கிறோம்.... அந்தப் ஆளு....ஜப்ப்பனில் புல்லட் ரயில்ல  ஜாலியாக   பறந்து  புல்லட்பாண்டியாக சந்தோசமா  திரியிறாப்ல்லடா  மச்சான்......


...நம்மல நடுவீதியில நிக்கிவச்சு புலம்ப விட்டுட்டு புல்லட் ரயில்ல பறப்பது புல்லட் பாண்டியின் கொழுப்புடா  மச்சான்......



இது. புல்லட் பாண்டியின் கொழுப்பு இல்லடா மச்சான் .... நம்ம தோழர் ஒருவர் சொன்ன அந்தப் புல்லட்பாண்டியின் பாசிச திமிருடா.....


..........................................

புதன் 07 2016

பல நாள் சாபம்..ஒருநாள் பலித்தது...

..................................
..................................
..................................





தங்களின் குடும்பத்தை
வாழ்வை சாராய
போதையால் சீரழித்து
வந்த ஒரு
ஜந்துக்கு தாய்
மார்கள் பலர்
அந்த ஜந்துக்கு
சாவு ஒன்று
வந்து சேராதா
என்று  புலம்பி
பலநாள் சாபம்
இட்டு வந்தபோது


சிலரின்  சில
நாள் வேண்டுதல்
களையும்  மீறி
பல நாளில்
ஒரு நாள்
அந்த ஜந்துக்கு
பலநாள் இட்ட
சாபம் ஒரு
நாள் பலித்தது.



திங்கள் 05 2016

சட்டென்று தோன்றி மறைந்த பனிக்கட்டி மழை.

...............................





அன்னிக்கு சாயந்தரம்
ஐந்து மணி இருக்கும்
ஒரு வழியாக
அந்த வேலைய
முடித்து விட்டு
மதியச் சாப்பாட்டை
தொலைக் காட்சியை
பார்த்துக் கொண்டே
சாப்பிட்டுக் கொண்டு
இருந்த நேரம்

 சட்டென்று சட சட
வென்று ஒவ்வொரு
சேனலும் போட்டி
போட்டுக் கென்று
அந்த எழவுச்
செய்தியைச் சொல்லின.

பசியால் சாப்பாட்டை
அவசரம் அவசரமாக
முடித்துக் கொண்டு
ஆர அமர உட்கார்ந்து
பார்க்க அமர்ந்தால்
சட்டென்று தோன்றி
மறைந்த பனிக்கட்டி
மழையைப் போல்
மறைந்து விட்டது
அன்னிக்கு எல்லா
தொலைக் காட்சிகளும்
சொன்ன சேதி....

என்னது நான்
சொன்னது புரியலையா

அன்னிக்கு சாயந்தரம்
ஐந்து மணி இருக்கும்
ஒரு வழியாக.......
...........................
..........................
.......................


ஞாயிறு 04 2016

இந்த கேள்விக்கு என்ன பதில்?.

ஒன்பது முட்டாள்கள்
நிறைந்த கூட்டத்தில்
ஒரே ஒரு
அறிவாளி இருக்க முடியுமா?

முடியாது என்கிறார்
ஒரு முட்டாள்


ஒன்பது அறிவாளிகள்
உள்ள இடத்தில்
ஒரே ஒரு
முட்டாள் இருக்க முடியுமா..??

முடியும் என்கிறார்
ஒரு அறிவாளி

எது சரி?
தவறு எது??

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...