பக்கங்கள்

சனி 23 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -5

 அவர் பேரு பரமசிவம், வீட்டுக்காரம்மா பெயரு..அதாவது அவரு வொய்ப் பெரு ஈஸ்வரி, பரமசிவத்தின் உடன் வேலை பார்ப்பவர் பெயரு மோகனு அவருடைய வொய்ப் பேரு கனி, இரண்டு வருடத்துக்கு முன்புதான் கலியாணம் ஆச்சு.. ஒரு குழந்தை உள்ளது. பரமசிவத்தின் மூலமாகத்தான்  பரமசிவம் குடியிறுக்கும் தெருவுக்கு பக்கத்து தெருவுக்கு புதுசா குடி வந்திருக்காங்க... மோகனு அப்பாவும். பரமசிவமும்  ப்ரண்ட்.. மோகனு அப்பா திடிரென்று செத்துப்போனாரு..

அவருடைய வேலையைத்தான் மோகனு பார்க்கிறாரு.... பரமசிவத்துக்கு ஒரே பையன் அவன் பேரு குமாரு... பத்தாவது படிச்சுகிட்டு இருக்காரு...  மோகனு  வேலைக்கு  சென்று வீட்டிக்கு வரும்வரை  பெரும்பாலான நேரங்களில்  கனி  குழந்தையுடன்  ஈஸ்வரி வீட்டிலதான் இருக்கும், ஈஸ்வரி குழந்தையை பாரத்துக்கொள்ள..கனி வீட்டு வேலையை எல்லாவற்றையும் செய்து முடிக்கும்,

 வாழ்க்கை நிகழ்வு  இப்படித்தான் போய்கிட்டு இருந்தது. ஒரு நாள் மோகனுக்கு இரவு ஷிப்டு போட்டுட்டாங்க.... பகல்ல வீட்டிலேயே இருந்திட்டுது..ஈஸ்வரி வீட்டுக்கு வரல...  மோகனு இரவு ஷிப்டு வேலைக்கு சென்ற முதல்நாள்... கனி வந்து ஈஸ்வரிகிட்ட  இரவு தனியாக இருக்க பயமாக இருப்பதால் குமாரை துனைக்கு அனுப்புமாறு கேட்டது.  ஈஸ்வரி குமாரை அழைத்து மோகனுக்கு இரவு ஷிப்டு முடிகிறவரைக்கும் கனிக்கு பாதுகாப்பாக இரு என்றனர்.

குமாரு மொதல்ல மறுத்தாரு   அய்யோ ..நம்ம சுதந்திரம் பறி போகுதேன்னு நினச்சாரு.. அவருடைய அப்பாவும் அம்மாவும் இரக்கப்படச் சொன்னதால சரின்னுட்டாரு.....


இரவு பத்துமணிக்கு மேல குமாரு போவாரு.... கனி இவரு வரவ எதிர்பாத்துகிட்டு இருக்கும்... குமாரு வந்தவுடன் குழந்தையை குமாரு கிட்ட கொடுத்தட்டு அடிப்படி மற்றும் சிற்சில வேலைகள முடித்தகிட்டு வந்திரும். அப்புறம்கனி பள்ளிக்கூடம், படிப்பு இன்னும் சிலவற்றை விசாரிக்கும். அப்புறம் தூங்கிடுவாங்க...பெரும்பாலும்  குமாருக்கு இரவு உணவு கனி வீட்டிலதான். நல்லா ருசியா சமைச்சு போடும்  ..


ஒரு நாள் நடு இரவு குழந்தை அழுதது. கனி எழுந்து குழந்தையின் அழுகையை நிறுத்த பால் கொடுத்து கொண்டிருந்தது. கண்விழித்த குமாரு  பாத்ரூம் போய்விட்டு திரும்ப படுக்கைக்கு வந்தாரு ..படுக்கையில் குழந்தை ஆயி போயிட்டது என்று சொல்லி படுக்கையை சுறுட்டி சுவரின் மூலையில் போட்டு இருந்தது. கட்டில் மெத்தையில் படு என்றது. குமாரும் சரி என்று மெத்தையில் படுத்தாரு. சிறிது நேரத்தில்  கனியும் குழந்தையுடன் கொமாரு கிட்ட படுத்தது.

கனிக்கும் குமாருக்கும் ஆறு வருடம் வித்தியாசம், கனிக்கும் குமாருக்கும்  அந்த இரவே புதிய உறவாக மாறியது. குமாருக்கு கலியாணம் நடந்து பிள்ள குட்டி இருந்தும் கனிக்கும் பிள்ள குட்டி இருந்தும் அதுகளுக்கு திருமணம் காட்சி  எல்லாம் நடந்தும் கனிக்கும் குமாருக்கும் உள்ள உறவு அதாவது காதல் உறவு இன்று வரை எந்தவொரு பிரச்சினை இல்லாமல்  தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது.

(இதை யாரு சொன்னா.. குமாருதான். சொன்னாரு)

ஞாயிறு 17 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -4

 அன்று ஞாயிறு கிழமை ஆறு மணிக்கெல்லாம் மழை  பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஆனால் மழை வழக்கத்துக்கு மாறாக மேற்கிலிருந்து பெய்யாமல் கிழக்கிலிருந்து பெய்ததால் அவர் படுத்துறங்கும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கிவிட்டது. படுக்க என்ன செய்வது என்று தவித்திருந்த வேலையில் தெரிந்தவர் ஒருவர் குடிசையை காட்டி அங்கு படுத்துக் கொள்ளலாம். யாரும் இல்லை என்று சொல்லி விட்டுப்போனார். ஒன்பது மணிவரை காத்திருந்த அவர் மெதுவாக அந்தக் குடிசையை நொக்கிப் போனார்.


இடுப்பை வளைத்து தலை தாழ்த்தி குடிசைக்குள் நுழைந்தார். ஈரம் இல்லாமல் இருந்தது. மூலையின் ஓரத்தில் இருந்த வௌக்கு மாற்றால் சுத்தம் செய்துவிட்டு, லுங்கிக்கு மேல் சட்டைக்குள் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தரையில் விரித்து படுத்தார். சற்று நின்றிருந்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்துவிட்டது..  வாசலில் மழை தெளித்தால் சற்று தள்ளி படுத்து கொண்டவர் நன்றாக தூங்கியும் விட்டார்.

அதிகாலை விழிப்பு வந்தவுடன் வெல வெலத்து போனார் என்ன நடந்தது என்றே அவருக்கு புரி படவில்லை. சட்டைப்பையை பார்த்தார் அதில் உள்ள பணம் அப்படியே இருந்தது. அணிந்திருந்த டவுசரை பார்த்தார். சுவரில் உள்ள ஆணியில் பாதுப்பாக மாட்டப்பட்டு இருந்தது. நாம டவுசரை கழட்டலியே எப்படி ஆணியில் யோசித்தார். படுத்திருந்த இடத்தை நோட்டம் விட்டார். மல்லிகைப்பூ ஒன்றிரண்டு சிதறிக் கிடந்தன... விரிந்திருந்த துண்டு சுருங்கி போயிருந்தது.  அவரின் ஆண்குறி வீங்கி இருந்தது.  சுவரில் சாய்ந்த வண்ணம் யோசிக்க ஆரம்பித்தார். தன்னை கற்பழித்தவள் யார்...என்று......


கண்ணம் வீங்கியிருந்தது. பல் பட்ட அடையாளம் இருந்தது. கைகால் எல்லாம் வலி எடுத்தது. ஒரு நிணப்பும் தோன்றவில்லை மயக்க மருந்த நுகரவிடப்பட்டமோ.... 

இன்பக்கேனியை..துன்பக்கேனியாக்கிவிட்டது யாரோ.....

அவரின் நண்பர்களிடம் கூறியபோது. அவருக்கு அடித்த அந்த அதிர்ஷ்டம் . தங்களுக்கும் கிடைக்க வேண்டிய ஆசையில்..

அந்தக் குடிசை வீட்டில் இரவு படுப்பதற்கு வரிசை கட்டி நின்றார்கள்,


"சரடு விடுதல்" என்பதன் தமிழ் விளக்கம் ... பொய் : புனைந்துரை. 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...