பக்கங்கள்

வியாழன் 17 2014

தண்ணீர்க்கு கண்ணீர் விட்டால் பலனேதுமில்லை...

www.vinavu.com
















பூமியானது 80 சதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது இதில் 77சதம் கடல்,2சதம் பனிக்கட்டி,மீதமுள்ள 1சதம்  தான் நல்ல தண்ணீர்.இந்தத்தண்ணீரைத்தான் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் மற்ற அத்தியாவசிய உயோகத்துக்கும் பயன் பட்டு வரப்படுகிறது.

நாசமா போக வேண்டிய பக்கிகளால் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம்,உலக மயம் போன்ற மயங்களின் புண்ணியத்தால் தண்ணீரும் வணிகமயமாகி விற்பனை சரக்காக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் நிலத்தடி நீர்மட்டமும் அதாள பாதாளத்துக்கு சென்றுவிட்டது.பருவ மழையும் தவறிய  விட்டது. இந்தக் காலங்களில் ஏற்ப்படும் தண்ணீர் பஞ்சத்தை போக்க இந்திய ஆட்சியாளர்களும் சரி,ஜனநாயகம் என்று பேரிலே ஆளுவதாக சொல்லிக் கொல்லும் கட்சிகளும்  சரி,மக்கள் நலனை தங்களின் உயிர் மூச்சாக கொள்வதில்லை.

இந்த  இரண்டு கூட்டுக் களவானிகளும் தேர்தலுக்கு தேர்தல் வாய் சொல்லில் பறை சாற்றி ஒரு முழத்துக்கு நாலு முழம் பூவை காதில்  சுற்றுவதில் கில்லாடி பாதர்களகவே இருக்கிறார்கள்.

இருக்கப்பட்டவர்கள் காசு கொடுத்து தண்ணீரை வாங்கிக் கொள்கிறார்கள்.

இல்லாதவர்கள் தண்ணீர்க்கு அலையாய் அலைந்து ஒருத்தருடன் ஒருத்தர் சண்டையிட்டு புலம்பி தவிக்கிறார்கள்.இத்தகைய நிலமையை எண்ணி வெம்பி தண்ணீர்க்கு  கண்ணிர்விட்டாலும் அந்தக் கண்ணீரால் பலனேதுமில்லை.

தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி ஓட்டுப்போட்டாலும் விடிவு காலமும் பிறக்கப் போவதில்லை.. ஏனென்று கேட்கவும் துப்பு இ்ல்லை....நம் கண்ணீரால் பலனேதும்  கிடைக்கப் போவதில்லை என்பதையும்  உணரப் போவதில்லை.

புதன் 16 2014

ஜக்கம்மா சொல்லுது...ஓட்டு போட்டா என்னென்ன வருமுன்னு...



http://www.vinavu.com/2014/04/16/pevimu-brings-election-boycott-message-to-women/








 ஜக்கம்மா சொல்றத நல்லா  கேட்டுக்கங்கய்யா.. கேட்டுக்கம்மா, 



உங்க குடும்பத்துல யாராவது ஒட்டுப்போட்டீங்கன்னா, 



குடிக்கிற தண்ணியை காசு கொடுத்து தான் வாங்கணும். 



அதுக்கு மட்டும் மாசம் 1000 ரூபாயை எடுத்து வைக்கணும். 



பிள்ளைகளை படிக்க வைக்கணும்னா லட்சக்கணக்கில பணத்தைக் கொட்டணும். 



ஊருக்குள்ள ரேசன் கடை இருந்த இடமே தெரியாம போயிரும். 



அரசு ஆஸ்பத்திரி இருக்காது. நாட்டுல நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும். 



ஓட்டுப் போடுறது உனக்கு மட்டுமில்ல 



இந்த நாட்டுக்கே ஆகாதும்மா. ஆகாதுங்கய்யா



ஜக்கம்மா எச்சரிக்கும்போதே முழிச்சிக்க, ஜெய் ஜக்கம்மா”  



இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு  ஜக்கம்மா சொல்லுது....நல்லா கேட்டுகங்க...  



நன்றி! !!......வினவு.

செவ்வாய் 15 2014

3,015ரூபாய் கொடுத்து ஒரு பேனா வாங்கிய சிறுமியின் கதை.


படம்.தமிழ்நண்பர்கள்.காம்









என்னாது இது கிறுக்கத்தனமா?? இருக்குது என்கிறீர்களா........அப்படி என்ன அந்தப் பேனாவில் இருக்கிறது என்கிறீர்களா.???

அதைத்தான் படித்துப்பாருங்களேன் அப்படியான அதிசியத்தை.........

நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் துரை.இவரது மகள்தான் நட்சத்திரா என்று பெயர் கொண்ட சிறுமி. இவர்தான் ரூ.3,015யை கொடுத்து ஒரு பேனாவை வாங்கியிருக்கிறார்.

சீர்காழியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்  6வது படிக்கும் நட்சத்ராவின் தந்தை துரை .சிர்காழி நகர திமுக. பொருளாளராக இருப்பதால்.திமுக கட்சியின் தலைவர் கரணாநிதியின் மீது நட்சத்ராவுக்கு தனிப் பாசம். அந்த பாசத்தின் காரணமாக,திமுக வின் தேர்தல் நிதிக்காக.கடந்த  15 நாட்களாக சக மாணவிகளிடம் தேர்தல் நிதி வசூல் செய்துள்ளார்.

அவ்வாறு வசூல் செய்த நிதியான ரூபாய்3,015யை சிர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தேர்தல் நிதியை வழங்கினார் நட்சத்திரா.

நட்சத்ரா வழங்கிய தேர்தல் நிதியை பெற்றுக் கொண்ட திமுக தலைவர் கருணாநிதி .நட்சத்ராவை பாராட்டியதோடு.அவருக்கு தன் பேனாவை பரிசாக வழங்கினார்.

இதுதான் ரூ3.015யை கொடுத்து ஒரு பேனா வாங்கிய சிறுமியின்கதை

திங்கள் 14 2014

சாதிவெறி பாசத்தால்.,தாய்ப்பாசம் ஒழிந்தது.

படம்.தினகரன்.










படம்fb.Arul Ezhilan









தருமபரி அருகே நாயக்கன் கொட்டாய் இளவரசன் திவ்யா இவர்களின் திரமனத்தால் ஏற்ப்படுத்தப்பட்ட சாதிவெறி கலவரத்தால் இளவரசனின் மாமனார் தற்கொலை செய்து கொண்டதும்.

திவ்யாவை சாதிவெறி தீரர்கள் இளவரசனிடமிருந்து பிரித்து இழுத்து சென்றதும்.அந்த விரக்தியில் இருந்த இளவரசனை  ரயில் மூலமாக
துபாயக்கு அனுப்பி வைத்ததுமான போன்ற நிகழ்வுகள் கடந்தாண்டு நடந்தேரியது.

சாதி மறுப்பு திருமணத்தை மறுத்து சாதி வெறியை கக்கியது கொய்யா தலைமையிலான சாதிவெறிக்கட்சியான பாமகதான்.

அதற்கு நன்றிக்கடனாகத்தான் கொய்யாவின் மகன் சாதிவெறிக் கட்சியின் வாரிசுத்தலைவன் போட்டியிடும் வேட்பாளனுக்கு..

சாதிவெறிப் பாசத்தால்..தாய்ப்பாசம் ஒழிந்துபோன  திவ்யாவை பெற்றெடுத்த
கசக்கும் மொழி....வாங்கோ......வாங்கோ...ன்னு  வரவேற்று ஆராத்தி எடுத்துள்ளார்.

அந்த வரவேற்பில் அக மகிழ்ந்த சாதிவெறி வேட்பாளன்  கசக்கும்மொழியிடம் நலம் விசாரித்தது.

இந்த நிகழ்வானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதோடு  நில்லாமல் சாதி வெறிப்பாசத்தால்  ஏற்றி போற்றப்படும் தாய்பாசம் ஒழிந்து போனதைத்தான் காட்டுகிறது.


அந்த மக்களின் சித்தத்தில் பதிந்திருக்க வேண்டும்.

http://ta.wikipedia.org/s/1wj












சித்திரை தமிழ்
புத்தாண்டா இருந்தால்
என்ன???.......

தை தமிழ்
புத்தாண்டா இருந்தால்
என்ன???

சித்திரை-...
தமிழ் முதல் நாளில்
தமிழ் பேசும் மக்களால்
தமிழ் பேசும் மக்களை
அடிமைப்படுத்திட்ட
அடக்கி ஒடுக்கி
வைக்கப்பட்ட

அந்த தமிழ்
மக்களின் விடுதலைக்கு
வித்திட்ட  பாடுபட்ட
டாக்டர் அம்பேத்காரின்
பிறந்த நாள்   சித்தரை
முதல்நா ள்என்று...

அடிமைதனத்திலிருந்து
விடுபட்டு.இன்னொரு
சாதியாக மாறியவர்களுக்கும்
சாதிய வெறிக் கொடுமையான
தீண்டாமையில் இருந்து
விடுபட துடிக்கும்
மக்களுக்கும் சித்திரை
தமிழ் முதல் நாள் நம்
தலைவன் பிறந்த நாள்
என்று....................

அந்த மக்களின் சித்தத்தில்
பதிந்திருக்க வேண்டும்
சித்திரை முதல் நாள்
டாக்டர் அம்பேத்கார்
பிறந்தார் என்று.......

ஞாயிறு 13 2014

கலியாணம் முடிப்போம்.தாலிகட்டிக்குவோம். ஆனா ஒன்னா இருக்க மாட்டோம்....

ஓவியம் : ஓவியர் முகிலன்
படம்.வினவு


















வரும் பதினாறாவது தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றி ஒருவர் இப்படி நக்கல் அடித்தார்

ஊர் அறிய கலியாணம் பேசி தாலி கட்டிக்கோவோம், ஒரே இலையில் சோறு தின்போம்.  ஆனா ரத்திரியில ஒன்னா இருக்க மாட்டோம் என்றார்

இன்னாது இது ஒரே புதிரா இருக்குது. எந்தக் கூட்டணியைப் பற்றி சொல்றார் என்று திகைத்து போயி அவரை பார்த்தால்...........

புரியலையா...... ஓங்களுக்கே புரியலைன்னா...நா....என்னத்த சொல்ல என்றபடி அவரே சொல்ல நக்கலின் விளக்கவுரையை சொன்னார்.

நான் கலியாணம் ஆனவன்(பிஜேபி) என்று ஒத்துக்கிட்டவன் கட்சிக்கும், கோபாலு கட்சிக்கும்ம் கூட்டணி ஏற்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில்அவர்களின் கொள்கை விளக்கத்தில்  பேசியதை சொன்னார்.

“நான் கலியாணம் ஆனவன்” கட்சிக்காரன் என்ன சொல்றான்.என்றால். கோபாலு கட்சியின் “ஈழ கோரிக்கை”யில் எங்களுக்கு உடன்பாடு இல்லேங்கிறான்.

கோபாலு கட்சி தலீவரு என்ன சொல்லுது என்றால்..... நான் கலியாணம் ஆனவன் கட்சியின் “பொது சிவில் சட்ட”த்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லேங்கிறான்.


கலியாணத்துல தாலி கட்டிக்கிருவாங்கேலாம்,ஓரே இலையில சாப்பிடுவாங்கேலாம் ஆனா ரத்தரியில் ஒன்னா இருக்க மாட்டாங்கலாம், ஒன்னா படுக்க மாட்டாங்கலாம்.....

பிறகு.. எதுக்குடா கலியாணத்துல தாலிகட்டிகிறாங்கே..ஒரே இலையில சாப்பிடுறாங்கே..........ஓரே கூட்டணிங்ரேங்கே  கொள்கை கூட்டணிங்கிராங்கே......

கோபத்தோடு சொன்னார்.

பிறகுதான் அவர் சொன்னதின் உள் அர்த்தம் புரிந்தது.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...