படித்தவர்கள் எல்லாம்
அறிவாளிகள் அல்ல
படிக்காதவர்கள் எல்லாம்
முட்டாள்களும் அல்ல.
ஆனால்..
படித்தவர்களும் முட்டாள்களும்
படு மகா காரியவாதிகளாக
ஆகிவிட்டார்கள்.....இதில்
நீ எதில் சேர்த்தி.....
படித்தவர்கள் எல்லாம்
அறிவாளிகள் அல்ல
படிக்காதவர்கள் எல்லாம்
முட்டாள்களும் அல்ல.
ஆனால்..
படித்தவர்களும் முட்டாள்களும்
படு மகா காரியவாதிகளாக
ஆகிவிட்டார்கள்.....இதில்
நீ எதில் சேர்த்தி.....
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...