| படம்- |
தமிழ்நாட்டில் விலை இல்லாத டி.வி, ஓடாத மிக்ஸி, பேன், மாவு அரைக்கும் போது தீ பிடிக்கும் கிரைண்டர் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் நீதி,
சாலையின் ஓரத்தில் படுத்திருந்தவரை கார் ஏற்றிக் கொன்ற சல்மான் கான் விடுதலை,
சிறையில் இருக்கும்போது நன் நடத்தைக்காக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்..,..,
சிறையில் இருக்கும்போது நன் நடத்தைக்காக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்..,..,
இவரைப்போலவே... கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக முருகன் சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் நன் நடத்தையின் பேரில் விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே இருப்பவர்கள்.
ஆங்கிலேய காலத்தில் இருந்து தொடங்கி இன்று வரை அச்சு குலையாமல் புது புது அச்சுகளை புதிய புதிய சட்டங்களை புகுத்தி சட்டம் ஒழுங்கை காத்து வருகின்ற வருகிற இத்தகைய சட்ட முரண்பாடுகளைச் சொல்லி, அந்த முரண்பாடுகளுக்கு ஒரு தீர்வையும் சொல்லாமல்..பேரு வாங்கவும், விருது பெறவும் ,காசு பார்க்கவும் வரும் படம்தான் “புத்தன், இயேசு, காந்தி...
இந்த வரிசையில் முந்தி கொண்டு பேரும் விருதும் காசும் பார்த்த படம்தான் “விசாரனை”..
கடைசியாக. விசாரனை படமும் ஏழைக்கு எட்டா கனியாக இருக்கும், ஊழலும் அதிகார முறைகேடும் அரசியல் சாசனம் என்னவென்று தெரியாமல். .அதற்கு மாற்றாக தீர்ப்பு எழுதும் நீதிமன்றத்தைதான் நாடச் சொல்கிறது
கடைசியாக. விசாரனை படமும் ஏழைக்கு எட்டா கனியாக இருக்கும், ஊழலும் அதிகார முறைகேடும் அரசியல் சாசனம் என்னவென்று தெரியாமல். .அதற்கு மாற்றாக தீர்ப்பு எழுதும் நீதிமன்றத்தைதான் நாடச் சொல்கிறது