| படம்- |
சமமுன்னு தாங்கள்
சொன்னதாக இந்தக்
குடிமகனிடம் அந்தக்
குடிமகன் ஔறிக்
கொட்டினான் அவனிடம்
சொன்னதை தங்களிடம்
கேட்கிறேன்..அய்யா
ஞானப்பிரகாசம் அவர்க்ளே!
இந்தக் குடிமகன்
ஏதோ ஔருகிறான்
என்று எண்ண வேண்டாம்
குடிகாரன் உளறினாலும்
உண்மையைத்தான் சொல்வான்
இது வாகை சந்திரசேகர்
உளறிய சினிமா
வசனமல்ல அய்யா
ஞானப்பிரகாசம் அவர்களே!!
சட்டம் எல்லோருக்கும்
சமம் என்று
சொன்ன தாங்கள்
தலைக்கவசம் அணிந்து
டூவீலரில் செல்லாமல்
ஹாய்யாக ஃபோர்
வீலரில் செல்கிறிர்களே!
உங்கள் நரம்பில்லா
நாக்கு அங்கும்
மிங்கும இப்படி
உளறி கொட்டுவதேன்
ஏன்? அய்யா
உங்கள் நரம்பில்லா
நாக்கு அங்கும்
மிங்கும இப்படி
உளறி கொட்டுவதேன்
ஏன்? அய்யா
ஞானப்பிரகாசம் அவர்களே!!

