பக்கங்கள்

சனி 18 2017

எங்கே.!....எங்கே..!!

....................................
.....................................
......................................
சட்டம் ஒரு
பெட்ரோ மாக்ஸ்
லைட்டு அதில்
 வக்கிலின் வாதம்
சிறு இருட்டு

அந்த இருட்டை
காக்கும் சட்ட
வழக்கு அறிஞர்கள்
வைக்கும் வாதத்தை

தீர விசாரித்து
தீர்ப்பு எழுதி
தண்டனை வழங்கும்
முன்னரே வழக்கில்
பினை கேட்டால்
கருவேல மரத்தை
அகற்று என்று
தண்டனை கொடுப்பது
இந்திய இபிகோவில்
 எங்கே  எங்கே
அந்தப் ப்க்கம்
எங்.கே....எங்கே...
எந்த பக்கத்தில்
உள்ளது சொல்லுங்கள்....

வெள்ளி 17 2017

நான் ஏன் ?சிரித்தேன்...........

.............................
..............................
...........................
ஏன் சிரித்தாய்
பைத்தியம் மாதிரி
என்று பக்கத்தில் 
அமர்ந்து இருந்தவர் 
கேட்க நான் 
சிரித்த காரணத்தை
காட்டினேன் நீங்களும் 
பாருங்கள் தெரியும்
நான் ஏன்?
சிரித்தேன் என்று


புதுசா இன்னொருத்தன் வந்திருக்கான்.. ஜெவுக்கும், சோபன் பாபுவுக்கும் பிறந்த மகனாம் கிருஷ்ணமூர்த்தி 🤔🤔🤔https://t.co/SxbWVj1Q4J




வியாழன் 16 2017

ஏமாளிகள் விழித்துக் கொள்வதற்குள் வருக!!!






குடிக்கக் கொடுத்து குடியை
கெடுத்து  தமிழகத்தை தன்
பொற் பாதங்களால் ஆண்டு 
வந்த நிரந்தர புளிச்சி
தலீவீயும் தமிழர்களின் மானம்
காத்த உத்தமியுமான தங்கத் 
தாரகை செல்வி ஜெயலலிதா 
நிரந்தரமாக சிவலோக பதவி 
அடைந்து விட்ட காரணத்தால் 
காலியான இடத்தை நிரப்ப
இன்று முதல் எட்டு
நாட்கள் வரை கொள்ளை
அடிக்க  தில்லும் திறமையும் 
உள்ளவர்கள் ஆர் கே தொகுதியில்
வேட்பு மனு தாக்கல் 
செய்யலாம்  வருக ! வருக!!
விரைந்து வருக.!! வருக!!!
ஓட்டு போடும் ஏமாளிகள்
விழித்துக் கொள்வதற்குள் வருக!!!

செவ்வாய் 14 2017

பால் ஊற்றி..............முடித்த மகன்...


....................................
............................
..................................

பெற்றெடுத்த தாயின்
பாலைக் குடித்து
வளர்ந்த மகன்

தன் தாயின்
அந்திமக் கட்டத்தில்
மூச்சுக்காக போராடிய
நேரத்தில் பால்
ஊற்றிக் முடித்து
வைத்தான் மகன்.

திங்கள் 13 2017

தப்பும் தவறுமாய்..ஒரு படம்...????


அந்த நகரத்து
வழக்கு நீதி
மன்றத்தில்அமர்ந்து
இருக்கும் நீதிபதியின்
இருக்கைக்கு  உயரே
அவரின் தலைக்கு
 மேல் சுவற்றில்
வழக்கை தலையும்
பொக்கை  வாயும்
கண் கண்ணாடி
அணிந்த ஒரு
கிழவனின்  படம்
தொங்க விடப்
பட்டு இருக்கும்

நீதி மன்றதுக்கு
சென்று வந்தவர்களுக்கும்
கண்டு கொண்டவர்களுக்கும்
தெரியும் அந்தக்
கிழவன் யார்
என்று?  புதிதாய்
நீதி மனறம்
செல்லும் இளையோரே
அந்தக் கிழவனை
இந்திய அரசியல்
சட்டத்தை வடிவ
அமைத்தவர் என்று
தப்பும் தவறுமாய்
நிணைத்து விடாதீர்கள்.
அந்தக் கிழவனின்
அந்தப் படம்
அங்கு இருக்க
வேண்டிய படமல்ல....
தப்பான இடத்தில்
தப்பானவர் படம்
மாட்டப் பட்டியிருக்கிறது.


ஞாயிறு 12 2017

நம்பிக்கையும் மூடநம்பிக்கையும்.......







அண்ணாச்சி மூட நம்பிக்கையின்னா
என்னான்னு கேட்டியலோ.....
இந்தா...தம்பி
சொல்றத கே.ட்டுக்கோங்க

நீ..சொல்லு தம்பி.


செத்துப்போன ஒரு
நாயை குளிப்பாட்டி
அலங்கரித்து பொது
இடத்தில் வைத்து
நாயின் வழியில்
நடப்பேன் என்று
சொல்லி வழி
படுவது என்பது
மூட நம்பிக்கை

செத்துப் போன
அந்த நாய்
எப்படி செத்தது
என்று கண்டுபிடிக்க
மெனக் கெட்டு
அலைந்து திரிவது
நம்பிக்கை அய்யா.. 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...