பக்கங்கள்

வெள்ளி 21 2012

ஒரு ஏழையின் தம்பட்டமும் ஒரு குயிலின் கூவலும்....




எட்டு முழ ஆடையுடன்
ஆட்டுப்பால் குடித்து
வந்த ஒரு ஏழையை

ஏழையாக காட்டுவதற்கு
நிறையவே செலவு
செய்ய வேண்டியுள்ள
தென்று ஒரு கவிக்
குயில் கூவியது.

இந்த ஏழை ஒருநாள்
மார்க்சின் மூலதனத்தை
அரைகுறையாக படித்து
விட்டு-நான எழுதியிருந்தால்
மார்கசைவிட நன்றாக
எழுதியிருப்பபேனென்று
உளறி கொட்டியது.

கம்யூனிஸ்டுகளின்
சமூகத்தைவிட-என்
சமூகமான
ராமராஜ்ஜியம்
உயர்வானதென்று
தம்பட்டமடித்தது.





திங்கள் 17 2012

தலையும் தலமுடியும்.........




வெட்ட வெட்ட
வளர்வது தலைமுடி
வெட்டினால் வளராதது
முடியள்ள தலை........
       ------------
தொட்டால் அடிப்பது
கரண்ட்..........................
தொடாமல் அடிப்பது
கரண்டபில்...............
       ------------
அடிக்க முயல்வது
கோபம்............
அடக்க முடியாத்து
மூத்திரம்...............
   ----------------
பொய் வழக்கு போடுவது
போலீசு....................................
அதை ஊர்ஜிதம் பன்னாமல்
உள்ளே தள்ளுவது கோர்ட்டு
  ----------------------






ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...