பக்கங்கள்

வெள்ளி 21 2017

தண்ணயில்லாததால்..மீனில்லை....

அன்று ஞாயிற்றுக்
கிழமை வாடிக்கை
ஆளர்களாக இருக்கும்
 அவர்களை  மீன்
வாங்கச் சொன்னார்
சிறு வியாபாரி
மீன் காரம்மா...

இருவர் சேர்ந்து
சொன்னார்கள் மீனா
ஓ......வாங்கலாமே
பெருமாளு மீன்
அவதாரம் எடுத்த
மீனை வாங்காமல்
விட்டு விடலாமா...

ஆவலோடு மீன்
கூடையை இறக்க
முயன்ற  போது
ஒருவர் சொன்னார்

நாலு நாளுக்கு
ஒரு தடவையாக
வரும் தண்ணீரை
மாநகராட்சி காரன்    நேற்று
அரைமணி நேரம்தான்
திறந்து விட்டான்....
குடிப்பதற்கு கூட
தண்ணீர் போதாது

மீன் வாங்கினால்
அய்ந்தாறு தடவை
கழுவ வேண்டும்
கழுவ தண்ணயில்ல...


அதனால........

தண்ணியில்லாததால் இன்றைக்கு
மீன் வேண்டாம்மம்மா........

இன்னொருவர் சொன்னார்
 மீன் அக்கா
மீனை அறுத்து
தருவது போல்
மீனை தண்ணீரில்
கழுவி தந்தால்
பேருதவியாக இருக்கும்
என்ற போது..

மீன் காரம்மா
சொன்னார் தண்ணீர்
இல்லாததால் உங்களுக்கு
மீனில்லை என்று......

வியாழன் 20 2017

தேச பக்தர்களின் “தேசிய”க் கவலை..


ஒரு நாள்
அல்ல இரு
நாள் அல்ல
தினம் தினம்
இரவில் சாப்பாடு
இல்லாமல் தூங்கப்
போகும் இந்திய
மக்களைப் பற்றி
இந்தீய தேச
பக்தர்களுக்கு கவலை
என்று ஒன்று
இருந்ததே இல்லை..

ஆனால்............

அமெரிக்க ஐரோப்பிய
மக்களுக்கு நஞ்சில்லாத
உணவுப் பொருட்களை
தாராளமாக விளைவித்து
கொடுக்க முடிய
வில்லையே என்பதுதான்
இந்திய தேச
பக்தர்களின் தேசியக்
கவலையாக இருக்கிறது..


(இந்தீய தேச பக்தர்கள்-  யாரென்று கேட்டால்.........

புதன் 19 2017

மீன் முள்ளும் கைளை குத்தும்...!!!

ரோஜா பூவை
கவனமாக பறிக்க
வில்லை என்றால்
ரோஜா முள்
பூவை பறிக்கும்
கைகளை குத்தும்
.................

பொறித்த மீனை
கவனமாக பிய்த்து
எடுக்க வில்லை
என்றால் மீன்
முள்ளும்  அந்தக்
கைகளை குத்தும“

செவ்வாய் 18 2017

“தீட்டு கழிக்கும் சுலோகம் தெரியுமா உங்களுக்கு ?

அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி....
                                                  காட்சி---1

மாணவன்-1.  டேய் இங்கப்பாருடா... நம்ம வகுப்புக்கு பாடம் நடத்தப்போறவன் தீண்டத்தகாதவனாம்..டா...

மாணவன்-2.....“இது எங்கப்பாவுக்கு தெரிஞ்சது, அவ்வளவுதான்டா..”

மாணவன்-3....டேய்...இதுல அந்த தீண்டத்தகாதவன் நமக்கு இங்கிலீஷ்ல பாடம் நடத்தப் போறானாம்டா..!!!!!”

(இப்படியாக அந்த வகுப்பறை மாணவர்கள் திண்டத்தகாதவர்களைப்பற்றி எள்ளி நகையாடி சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்“)

                                                              காட்சி-2
மாணவர்கள் குறிப்பிட்டு பேசிக் கொண்டு இருந்த . அந்த ஆசிரியர் வகுப்பு அறைக்குள்  வந்து பேசுகிறார்.

ஆசிரியர்-      “ I am proessor ambekar .” ..“ நான் உங்களுக்கு எடுக்கப் போற சப்ஜெட், அரசியல்-பொருளாதாரம்..., உங்களுக்கு என்ன கத்துக்குடுக்க முடியுமின்னு நீங்க  நிணச்சீங்கன்னா....என் அறிமுகம் உங்கள் சந்தேகத்தை போக்கும்.... I have a M.A.and Ph.d.in Public Finance from Colombia university in new york. My thesis civered the financial history of india from 1765 tp the present in addition I am working towads an Msc from the London school of econmics,- இனியும் எனக்கு கற்பிக்கத் தகுதியில்லை என்று உங்களில் யாரேனும் நிணைத்தால் அவர்கள் தாரளமாக வகுப்பு அறையை விட்டு வெளியே செல்லலாம்... NOW

(ஆசிரியர் பேசி முடித்ததும்.  அந்த வகுப்பறை   சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

ஆசிரியர்-....“ சரி, நாம் பாடத்தை துவங்குவோமா....?????

                                                              காட்சி-3

இடைவேளையின் போது  professorகளுக்கான  அறையில் வைக்கப்பட்டு இருந்த பானையில் புதிதாக வந்த ஆசிரியர் நிீர் அருந்த முயலுகிறார். அப்போது ஒருவர் குறுக்கிடுகிறார்)

குறுக்கிடுபவர் -....“ டாக்டர் அம்பேத்கர்...............”

டாக்டர் அம்பேத்கர்:-     “யெஸ்...”

குறுக்கிட்டவர்:-    நான் புரபசர் திரிவேதி....இங்கு வைத்ததுள்ள குடிதண்ணீர் இங்கு பணிபுரியும் புரபசர்களுக்கு மட்டும்தான்   ”

டாக்டர் அம்பேத்கர்:-    அப்படியென்றால“ நான் யார்???

புரபசர் திரிவேதி:- ..'“யெஸ்..யெஸ்...நீங்களும் புரபசர்தான் நாங்க ஒத்துக்கிறோம்....ஆனா ஒரு முக்கியமான விசயம் என்னான்னா..., நீங்க குடிப்பதற்கு தண்ணீரை உங்கள் வீட்டிலிருந்துதான் கொண்டு வரவேண்டும்.

(டாக்டர் அம்பேத்கர் குவளையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து சொல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:- “ இந்தக் குடிநீரை நான் குடிப்பது. மெத்த படித்த உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்.... நீங்கள் அருந்தும் நீரை உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வாருங்கள்.

(குவளையில் பிடித்த நீரை அருந்தகிறார். பின் சொல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:-     நல்லது. இனி தூய்மைப்படுத்துங்கள்.

( திரிவேதியைப் பார்த்து) திரிவேதி அவர்களே! நீங்கள் மூன்று வேதம் கற்றவர் உங்களுக்கு தீட்டுப்பட்ட நீரை தூய்மைப்படுத்தும் மந்திரம் தெரிந்திருக்கனுமே..??

திரிவேதி:-  தெரியாதுங்களே.........( தலை குனிகிறார் திரிவேதி)

டாக்டர் அம்பேத்கர்:-  “உங்களுக்கு தெரியதெனில் நான் கூறுகிறேன். அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி....

( குவளையை வைத்துவிட்டு, தன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு) மீண்டுமொருமுறை சொல்லவா  என்று கேட்டுவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் தீட்டு கழிக்கும் அந்த சுலோகத்தை சொல்லிக் கொண்டே செல்கிறார்)

டாக்டர் அம்பேத்கர்:- அமேதீஸ்டுவ சண்டாள மத்தியமாம் சாதி தூஷிட்டா ஹர்ஸமித் ஹர்ரிஷ்ட்ட ஸ்மிருதி.


குறிப்பு:-   மேற்படி காட்சிகள்  கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த அம்பேத்கர் படக் காட்சிகள்... நன்றி!!



ஞாயிறு 16 2017

பார்ப்பனியமும் இஸ்லாமும் ஒரே குளங்கள்......

பார்ப்பனியமும் இஸ்லாமியமும்
ஒரு மனிதனின்
இரு கண்களாக
இருந்தாலும் பார்வை
ஒன்றுதானப்பா..எப்படி
என்றா கேட்கிறீர்கள்..
 சொல்றேன் கேளப்பா.....

பார்ப்பனியத்துக்கு மாடு
இஸ்லாமியத்துக்கு ஒட்டகம்
அவர்கள் கும்பிடுவது
லிங்கம் இவர்கள்
வணங்குவது கருப்புக்கல்
இருவருக்கும் உணவில்
ஹலால்..காரம்
உண்டு அவன்
கருவறையை சுற்றுவான்
இவன் காபாவை
சுற்றுவான் அவன்
கிழக்கே பார்த்து
கும்பிடுவான் இவன்
மேற்கே பார்த்து
வணங்குவான் அவனுக்கு
சமஸ்கிருதம் என்றால்
இவனுக்கு அரபி
இதிலேன்ன வேறுபாடு
இரு மதத்தினருக்கு..


(கிறிஸ்வத்துக்கும் இந்து மதத்துக்கும் வேறுபாடு இல்லாததால் அவற்றை தனியாக குறிப்பிடவில்லை)

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...