வழிய வந்த
செல்வத்தை காலால்
எட்டி உதைக்கும்
உன்னைப் போல்
ஒருவன் உண்டா.?
நன்றி கெட்ட
மானிடன் நீ
அமுதம் தேனுமான
அவள் உன்னை
கைப்பிடித்த குற்றத்திற்காக
அவளை வாழ
வைக்கத் தெரியாமல
குடிகாரனாக ஆகிவிட்டதோடுநில்லாமல் சந்தேக
பிராணியாக ஆகி
விட்டாயேடா நீ.......