நண்பர் வீட்டில்
விருந்தின்
போது.உணவு படைத்த
நண்பரின் துனைவியார்
கேட்டார்
சாப்பிடும் போது கறி
வேப்பிலையை ஏன்?
ஒதுக்கி
வைக்கிறீர்கள் என்று.........
நண்பரை பார்த்த போது
பதில் சொல்ல உத்தரவு
வந்ததும்..அந்த
இரகசியத்தை
சொன்னேன்...
அது வேறு ஒன்றும்
இல்லங்க.. மற்ற கீரையைப்
அது வேறு ஒன்றும்
இல்லங்க.. மற்ற கீரையைப்
போல் கறி வேப்பிலை
வேகாததால்.. அதை
தனியே
ஒதுக்கி விடுகிறேன்
என்றேன்
என் நண்பரான தன்
கனவரைப் பார்த்தார்
அவர்
கறி வேப்பிலையை
மென்று
கொன்று இருந்தார்.. அவர்..