பக்கங்கள்

வெள்ளி 12 2016

கறிவேப்பிலை இரகசியம்..!!!...


நண்பர் வீட்டில் விருந்தின்
போது.உணவு படைத்த
நண்பரின் துனைவியார் கேட்டார்
சாப்பிடும் போது கறி
வேப்பிலையை ஏன்? ஒதுக்கி
வைக்கிறீர்கள் என்று.........

நண்பரை பார்த்த போது
பதில் சொல்ல உத்தரவு
வந்ததும்..அந்த இரகசியத்தை
சொன்னேன்... 

அது வேறு ஒன்றும் 
இல்லங்க..  மற்ற கீரையைப்
போல் கறி வேப்பிலை
வேகாததால்.. அதை தனியே
ஒதுக்கி விடுகிறேன் என்றேன்

என் நண்பரான தன்
கனவரைப் பார்த்தார் அவர்
கறி வேப்பிலையை மென்று
கொன்று இருந்தார்.. அவர்..





புதன் 10 2016

அண்ணே..அழுவாதிங்கண்ணே

அண்ணே..அழுவாதிங்கண்ணே
அழுவாதிங்கண்ணே.. வயசானா
எல்லாரும் போய்தாண்ணே..
ஆகனும்.. அதுக்கா
அழுதீங்கண்ணா.  நீங்க
அழுதா உடனே
செத்தவுங்க திரும்ப
வந்து  உங்க
முன்னாடிஆடவா
போறாங்க....அழுவாதிங்கண்ணே..

“என்னடா..சொல்ற....

ஆமாண்ணே.. கவர்ச்சி
நடிகை ஜோதி
லெட்சுமி செத்து
போனதுக்குதாண்ணே நீங்க
அழுவுறிங்க..அழுவாதிங்கண்ணே..

போடா...வெண்ண.
வாயில நல்லா
வந்துரும் ஆமா..

நா..எதுக்குடா
அதுக்கு அழப்போறேன் 
எனக்கு ஒட்டா
உறவா செத்தது
ஒரு வாரமா
இடுப்பு பிடிச்சதனால..
உட்கார முடியல
நிமிர முடியலன்னு
வலி தாங்காம
அவதிப் படு
றேண்டா வெளக்கண்ண


!!!!!!!!,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!!!



திங்கள் 08 2016

சமுத்திரகனியின் அப்பா...வேண்டும்...


சமுத்திரக் கனியின்
“அப்பா” படம்
பார்த்து அந்த
அப்பா வேண்டும்
என்று அடம்
பிடிக்கிறான் ஒருத்தியின்
மகன். சமூகத்தில்
குடிகார அப்பாக்களை
பெருக்கி விட்ட
ஆளும் மாதரசி
சினிமா அப்பாவை
அவள் மகனுக்கு
எப்படி கொடுப்பாள்...???

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...