பக்கங்கள்

சனி 01 2017

தன் பட்டம் தெரியாமல் போய் சேர்ந்த ராணி.....

..............................................
்்.......................................
................................................











சினிமா ராணி
வைப்பாட்டி ராணியா
ஆகிய பின்
புரட்சி ராணியாக
மாறி சாராய
ராணியாக பெருமை
பெற்று கடைசியாக
ஊழல் ராணியாக
பட்டம் பெற்றது
தெரியாமல் போய்
சேர்ந்தது............

வியாழன் 30 2017

கனவு கண்டவர்களின் மாதந்திர கூட்டத்தில்.....

வலது கை திசையிலிருந்து வருவோம் முதலில் நீங்கள் கண்ட கணவை சொல்லுங்கள்..

சரிங்க.....இரவு பதினோரு மணிக்கெல்லாம் படுத்துவிட்டேன். ஆனா...பாருங்க தூக்கமே  வரலீங்க.....மூனு மணிக்கு மேல்தான் தூக்கமே வந்திச்சு...செம தூக்கமுங்க....

அது சரி....கண்ட கணவச் சொல்லுங்க.....

அதத்தானே...சொல்ல வர்ரேன்....

ஊட..நீங்க பேசாதிங்க.....நீங்க...சொல்லங்க..கண்டத....

ஜெயலலிதா செத்துப்போனதாகத்தானே...எல்லோரும்  பேசிக் கொண்டு  இருக்கொம்...ஆனா..ஜெயலலிதா  சாகல... நானும் அவுகளும் நான்குவழிச் சாலையில மாருதி -டயொடா காரில அக்கம் பக்கமாக  போய்கிட்டு இருந்தப்போ..அவுகள  நா..பாத்தென்....அப்படியே  நான் சாக்காகிட்டேன்.  பின்
சுதாரித்து அவுக காரை விரட்டிச் சென்று..அருகில் சென்ற போது  கேட்டேன்.
என்னம்மா....நீங்க  செத்துப் போயிட்டதாக  ஊரே...ஒப்பாரி வச்சுகிட்டு இருக்குது..நீங்க பாட்டுக்கு ஹாயாக  காருல போயிகிட்டு இருக்கீங்க  என்று கேட்டபோது... இரகசியமாக எங்கிட்டச் சொன்னாங்க...

அட....முட்டாப்பய...புல்..லு மகனே.... நான்  சாகலடா...செத்ததுமாதிரி ஆக்டிங் செய்து  மெரினா கடற்கரையில இருக்கிற கல்லரையிலரெஸ்ட் இருக்கேன்டா...இந்த இரகசியத்த உனக்கு மட்டுதாண்டா சொல்றேன்..வேறு யாருக்கும் சொல்லிடாதடா ...படுவா...என்னய பார்க்கனும்ன்னா...போன் செய்துட்டுவாடா....இதோ அவுக கொடுத்த செல் நம்பர்... பாருங்களேன்


டேய்....லூசு...இது  உன்னோட.. செல் நம்பருடா.......

என்னாது..என்னோட  செல் நம்பரா....என் நம்பர் அவுகளுக்கு எப்படித் தெரியும்  
ஹா......ஹா....ஹா..........................................................(குறிப்பு டைப் செய்யும் பொழுது தூக்கத்தில்  தலை கோடாங்கி அடிப்பதால்).......தொடரும்

செவ்வாய் 28 2017

நீயும் இருக்கியே....லவ்வர்னு......!!!..




..................................
..............................
..........................
அந்த நடிகையை
பாரு அந்தப்
படம் எடுத்து
முடியிற வரைக்கும்
தன்னை எப்படி
வேனாலும் பயன்
படுத்தீங்க என்று
டைரக்டர் கிட்ட
முழுசா ஒப்படைத்து
இருக்காங்க நீயும்
இருக்கியே லவ்வர்னு
தொட்டா கூட
கல்யாணத்து பின்னாடி
தான்னு சொல்லிக்கிட்டு
..........................................

திங்கள் 27 2017

ஒரு இயக்குநரின் வாக்கு மூலம்....

நீண்ட இடை
வெளிக்குப் பின்
நான் இயக்கிய
இந்தப் படத்தில்
நடித்த ஹீரோ
ஹீரோயின்  கணவன்
மனைவியா நடிச்சாங்க
என்று சொல்வதை
விட வாழ்ந்து
இருக்காங்க என்றே
சொல்லிக் கொள்ளலாம்..

அதனால நீங்க
அவுங்களுக்கு எத்தனை
குழந்தைங்க என்று
கேட்கக் கூடாது 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...