பக்கங்கள்

வெள்ளி 10 2017

என்ன கொடுமையிடா........!!!

என்னாது  சாராயக்கடை
எஸமானி இறந்திருச்சா
அட..எப்படா.?.


ஊருக்கெல்லாம் சாராயத்த
ஊத்தி கொடுத்த
உத்தமி ஆச்சே..!!!
அந்த உத்தமியா
செத்து போச்சு
அடக் கொடுமையே.!!.
அந்த உத்தமி
நூறு வருஷம்
வாழும் என்று
 எஸமானியோட அடிமைகள்
எல்லாம் நிரந்த
தலைவி, நிரந்தர
புண்ணாக்கு புடஙலங்கா
 அது இதுன்னு
புகழ்ந்து கூவி
தள்ளுனாங்கே.அதெல்லாம்
பலிக்காமே போச்சேடா
 என்ன கொடுமையிடா........!!!

அதனால்..தானா
ஆர்கே நகரில்
ஏப்ரல்ல தேர்தலா...
 என்ன கொடுமையிடா....

வியாழன் 09 2017

கேமரா செல்போன் ஆதிக்கம் ஒழிக..!!!


ஏய்...என்னாது என்னை
ஏன்? படம் பிடிக்கிறாய்..
.........................................

என்னாது என்னைப் படம்
பிடிக்கவில்லையா அப்ப. யாரை
படம் பிடிக்கிறீர்கள. எனக்கு பின்னால
வருபவரையா...அவர் யாரென்று
எனக்கு தெரியாதே..இருந்தாலும்
அவர் அனுமதி இல்லாமல்
கேமரா செல்போனில் படம்
பிடிப்பது தவறு அல்லவா...

....................................

என்னது என் வேலையைப்
பாத்துகிட்டு போகவா.. இல்லேன்னா
என்ன செய்வாய்.?...ஆண்
ஆதிக்கம் ஒழிக! கேமரா
செல்போன் ஆதிக்கம் ஒழிக!!

செவ்வாய் 07 2017

அவர்.. சண்டையில் அவர் பெயரை இழுத்தவர்

அவர் குடியிறுக்கும் தெருவிலே
அடுத்தவன் சொத்தை அபகரித்த
தெரு நாட்டாமைக்கும் அதே
தெருவில் குடியிறுக்கும் மற்ற
ஒருவர்க்கும் கைச் சண்டை
முற்றாமல்  வாய்ச் சண்டையில்
சண்டை போட்டவர்  சொன்னார்
என்னடா பெருசு என்னய
 பொட்டக்குளம் கணேசன்னு  நிணச்சா  
உன் வீட்டுப் பொம்பளைகளையும்
உன் வைப்பாட்டி பொ்மபளகளையும்
எனக்கு எதிரா  இறக்கி
விடுற இறக்கி விடுறாடா......
வாங்கடிகளா. அவன் கொடுக்கிற
காசுக்காக  ரெக்கை கட்டிகிட்டு
வர்ரீங்களாடீ வாங்கடீ. என்னை
என்னை என்ன கேனப்
பயன்னு நிணச்சா வாரிங்கடீ...
 அடி வாங்கடீ ..வாங்கடி

அவர்கள் சண்டையில் அவர் பெயரை இழுத்தவர்

----














அவர் குடியிறுக்கும் தெருவிலே
அடுத்தவன் சொத்தை அபகரித்த
தெரு நாட்டாமைக்கும் அதே
தெருவில் குடியிறுக்கும் மற்ற
ஒருவர்க்கும் கைச் சண்டை
முற்றாமல்  வாய்ச் சண்டையில்
சண்டை போட்டவர்  சொன்னார்
என்னடா பெருசு என்னய
 பொட்டக்குளம் கணேசன்னு  நிணச்சா
உன் வீட்டுப் பொம்பளைகளையும்
உன் வைப்பாட்டி பொ்மபளகளையும்
எனக்கு எதிரா  இறக்கி
விடுற இறக்கி விடுறாடா......
வாங்கடிகளா. அவன் கொடுக்கிற
காசுக்காக  ரெக்கை கட்டிகிட்டு
வர்ரீங்களாடீ வாங்கடீ. என்னை
என்னை என்ன கேனப்
பயன்னு நிணச்சா வாரிங்கடீ...
 அடி வாங்கடீ ..வாங்கடி


திங்கள் 06 2017

யார்..சொன்னது எனக்கு கவலை இல்லையென்று...

யார் சொன்னது எனக்கு
கவலை இல்லை என்று
ஆயிரம் கணக்கான பிரச்சிகைளால்
வதைபட்டு கொண்டு இருக்கும்
இந்த உலகத்தில் என்
சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் பறி
கொடுத்து ஆயுள் தண்டனை
கைதி போல நைந்து மடியும்
வாழ்க்கையில் சகிக்கவே முடியாத
நிலையில் தற்கொலை செய்யாமல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
அப்படியான என்னைப் பார்த்து
யார் சொன்னது எனக்கு
கவலையே இல்லை என்று..



ஞாயிறு 05 2017

படித்ததில் தெரிந்து கொண்டது......

ரூபெல்லா-தட்டமை தடுப்பு ஊசி தன் பிள்ளைகளுக்கு போட்டுக் கொள்வதைப்பற்றி என்னிடம் அவர் கேட்டபோது எனக்கு அவை பற்றி தெரியவில்லை...எனக்கு தெரிந்த  தோழர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.

நானும் எனக்கு தெரிந்த தோழரிடம்... தட்டம்மை- தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, அதுபற்றி வினவு தளத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது என்றும் அதன் சாராம்சத்தை சுறுக்கமாகச் சொல்லி விரிவாக ஆழ்ந்து படிக்கச் சொன்னார்.

நானும் தோழர் சொன்னபடி வினவு தளத்தில் வந்த “ தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கெட்ஸ் என்ற கட்டுரையின் மூன்று பகுதிகளையும் நிதானமாக படித்து முடித்தப்போது..பில்கேட்ஸசின் உண்மை முகம் விகாரமாய் தெரிந்தது...

தட்டம்மை- ரூபெல்லா தடுப்பு ஊசி போட்டுக் கொல்ல தேவையில்லை.. ஆட்சியில் இருப்பவர்கள் எவரும் நல்லவர்கள் நேர்மையானவர்களும் இல்லை....அவர்கள் மிரட்டலுக்கு பயந்தாலும் அதிக நாள் சுகபோகத்துடன் கவலையில்லாமல் வாழப் போவது இல்லை. எப்பொதும் நம் வாழ்வு நரக வாழ்வுதான் அவிங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை


  நான் கொடுக்கும் .இந்தக் கட்டுரையை ஒரு தடவைக்கு இரு தடவையாக படித்துவிட்டு.. உங்கள் குழந்தைகளுக்காக அடிக்கடி செல்லும் நம்பிக்கையான மருத்துவரிடம் ஆலோசனையை பெறுங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பதைப்பற்றி பின்  முடிவு எடுப்போம் என்று கூறி வினவு தளத்தில் வந்த மூன்று கட்டுரைகளையும் பிரிணட் எடுத்து அவருக்கு படிக்க கொடுத்தேன்.

வாங்கிச் சென்றவர் படித்துவிட்டு மாலையில் வருவதாகச்  சொல்லிவிட்டுச் சென்றார்.

தாங்களும் தட்டம்மை- ரூபெல்லா தடுப்பு ஊசி மூலம் பில்கேட்ஸ்சின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளுங்கள்..




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...