பக்கங்கள்

சனி 21 2012

“மகாத்மா”ன்னு நாந்தான் பேரு வச்சேன்- தேசியகவி, இல்ல இல்லை முன்னாடியே..நாந்தான் பேரு வச்சேன்-மகாகவி.

பிர்லா மாளிகையின் சுகவாசிக்கு “மகாத்துமா” ன்னு பேரு வச்சது யாருன்னு
இந்தியாவின் தேசிய கவியின் கோஷ்டிக்கும், மகாகவியின் கோஷ்டிக்கும்
சொற்போர்யுத்தமும்,அகிம்சா வழியிலான ஆதார யுத்தமும் இன்னமும்
தொடர்ந்தும். ஓய்வு விட்டும் நடந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் நடாத்திய யத்தத்தில்  வெற்றி பெற்றவர் யாரென்றால்............


இந்திய கரன்ஸி நோட்டில் பல்லு இல்லாத வாயால்  வெற்றிப் புன்னகையுடன்
காட்சியளிக்கும் திருவாளர். மோகன் கரம்சந்த் காந்திதான்.


சனகனமன என்று ஆங்கிலேயனை வரவேற்றுப் பாடிய தோத்திரப்படலே. இன்று இந்தியாவின் தேசீய கீதமாக  அருளியவர்தான் இந்தியாவின் தேசிய கவி. இந்த தேசியக் கவிக்கு முன்னமே.........................


இந்தியாவில் இந்து என்ற ஆங்கில நாளிதழையும்,சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளிதழையும் தொடங்கி நடாத்தியவருமான சுப்பிரமணி அய்யர் என்பவருடன்   சேர்ந்து சென்ற இந்தியாவின் மகாகவி தான் எம்.கே.காந்திக்கு “மகாத்துமா” என்று பெயர் சூட்டினார் என்றும். இதற்கு ஆதரவாக..........



12.9.1921-ல் மகாகவி பாடிய கவிமாலையை காட்டுகிறார்கள்.

வாழ்க நீ எம்மான் இந்த
வையத்து நாட்டிலே ல்லாம்
தாழ்வற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறி கெட்டு
பாழ்பட்ட நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்தமா. நீ வாழ்க! வாழ்க!- ---


இதற்குப்பின்னர்தான் 27.9.1932-ல் தேசிய கவி...“எரவாட” சிறையில் 
காந்திதங்கியிருந்த அறைக்குள் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி பூட்சுகாலுடன் காந்தியை சந்திக்க வந்தற்க்காக... அந்த சிறை 
அறையை சம்ரோட்சனம்அதாவது தீட்டு கழித்து பின்னர் 
விடுதலையாகி வெளியே வந்தபிறகுதான் சந்தித்து “மகாத்துமா” 
என்று புகழ் மாலை சூட்டினாராம்.



ஆக,இந்து சனாதன உணர்வும். இந்துமதப்பற்றுமுள்ள மகாகவியின் பெயரைக் கொண்ட சுப்பிரமணிய அய்யருடன் சேர்ந்து  சுப்பிரமணய பாரதி என்ற மகா
கவியும் தேசியகவியும் சேர்ந்துதான்  காந்திக்கு “மகாத்தமா”ன்னு பேரு
சூட்டியுள்ளார்கள். இந்தியாவின் உழைக்கும் மக்கள் அல்ல என்பது நிருபண
மாகிறது.

இந்திய தேசிய கவியும்.மகாகவியும் அஞ்ஞானவாதிக்கு சூட்டிய பெயர்
“மகாத்துமா”............


அன்றைய இந்தியாவை ஆண்ட பிரிட்டீஸ் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் சூட்டிய பெயர் “அரை நிர்வாண பக்கரி”

சாதிப்பொருத்தம்,மதப்பொருத்தம்.நாள் பொருத்தம் பார்க்கும் அவாளான
அய்யர்மார்கள்.  பேர் பொருத்தம் பார்ப்பதில் கோட்டை விட்டவிட்டார்கள்.




அவாள் கோட்டை விட்டதை .வின்ஸ்டன் சர்ச்சில்  சரியாக 
கணித்து பேர்வைத்தள்ளார். அதுதான் “அரை நிர்வாண பக்கரி” 

வெள்ளி 20 2012

அதுக்காகவாது லங்கோடு கட்டுலே............



ஏலே, மண்ணாங்கட்டி
அப்பனுக்கு தப்பாமே
பிறந்த பயலே........
இங்க வாலே....................

ஓடுற வயசாச்சு
இன்னும் அம்ணமா....
திரியுறேலே......

அம்மணமா திரிஞ்சா
புடுக்கு அந்துரும்லே.....
அந்த புடுக்க யாரும்
சிவன் புடுக்கா.....
கும்பிட மாட்டாம்பிலே..
ஒரு லங்கோடு கட்டிக்கலே........

ரூபா நோட்டுல இருக்குற
காநதியே எட்டு முழ வேட்டிய
நாலு முழமாக்கி லங்கோடு
கட்டிக்கிட்டாருலே.............

அம்மாம் பெருசே.......
லங்கோடு திரியையிலே...
இம்மாம் சிறுசு.............
அம்மணமா திரியலாம்மாலே.

நாடு வல்லரசாகுதுன்னு
தெரியுமாலே............
நாடு முன்னேறுவதற்கு
உறுவ லங்கோடு இல்லேன்னா
ஓம் புடுக்க உறுவியிருவாங்லே......

அதுக்காகவாது லங்கோடு கட்டுலே..............

புதன் 18 2012

அவுகளும்.........இவுகளும்.......................



அவுக வாழ்னும்னா.......
இவுக சாகனும்.
இவக வாழனும்னா..............
அவுக சாகனும்.

அவுக எதிரும்னா.............
இவுக புதிரு.
இவுக புதிருன்னா............
அவுக எதிரு.

வெந்தத தின்னு.......
விதி வந்து
செத்தது.........
அந்தக்காலம்

வெந்தும் வேகாம....
தின்னூட்டு
நோய் வந்து சாவது...........
இந்தக்காலம்

பிறப்புன்னு இருந்தா........
இறப்புன்னு இருக்கு,
இறப்புக்கு பின்னாடி
பிறப்புன்னு இருக்காது.

நாம வாழனும்னா......
அவுக சாகனும்.
அவுக வாழனும்னா..........
நாம சாகனும்.
எப்படி வசதி????????????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...