| படம்- |
அய்யா..வணக்கம்...
66 கோடியே 65 இலட்சம் சம்பாதித்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி..சிங்கை நியமித்தது செல்லாது என்று அறிவிக்க கோரி நடந்த வழக்கில் பாவானியின் நியமனம் பற்றி இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு பற்றி இந்தியக் குடிமகனான தங்கள் கருத்தை சொல்லுங்கள் அய்யா...
ஓ....அதுவா....? அந்தத் தீர்ப்புதான் ரெண்டுக் கெட்டான் தீர்ப்பு என்று இந்தக் குடிமகனுக்கு தெரியுமே??? நல்லது.. தங்களுக்கு அரசியலை பற்றிய அக்கறையெல்லாம் இருக்கிறதுக்கு .வாழ்த்துக்கள்.
“ உங்கள் கணிப்பு படியே,அந்த ரெண்டுக் கெட்டான் தீர்ப்பை பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்”
இந்தியக் குடிமகன் பார்வையில் நிணைப்பது என்றால், “ சத்தியமா..நான் குடிக்கிற குடிமகன் இல்லப்பா,“ குடிக்காத குடிமகன் சொல்லியது என்று தலைப்பிட்டுக் கொள்ளவும்...
“..........................““
மதுரை தெற்கு மாசி பழைய டி.எம் கோர்ட்டிலிருந்து வடக்குமாசி வீதி சந்திப்பு வரை ஒரு வழிப் பாதையின்னு அறிவிச்சா...... வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி வரக்கூடாது. இது அணைவருக்குமான ஒரு சட்டவிதி.. இது உதாரணமாக வச்சுகுங்க...
.....“..............”
.... ஒருவழிப்பாதையின்னு அறிவிச்ச சட்டத்தை மதித்து எல்லோரும் ஒரு திசை வழியிலே போய்கிட்டு இருக்கும்பொழுது. ஒரு ஆளு மட்டும் அந்த விதிய மீறிக்கிட்டு எதிர் திசையில் வருவான், அவன யாரும் கேள்வி கேட்க முடியாது.. பெரும்பாலனவர்கள் நமக்கு எதுக்கு வம்புன்னு வாய்மூடி, மெய்பொத்தி எதையும் கண்டுக்கிடாமா போய்கிட்டே இருப்பாங்க..... எதிர்திசையிலே போறவனும் நம்மல எதித்து எவன் கேப்பான் என்ற அதிகாரத்துல எந்தவித கூச்சம் இல்லாமல் எதிர் திசையிலே போவான் அவரு யாருன்னா?? சட்டம் ஒழுங்கை காப்பத்துரதா சொல்லிக்கிற காக்கி சட்டை அணிந்த போலீசு
“..........???????????”
.”என்னப்பா..”.
“..........???????????”
.”என்னப்பா..”.
“ ஒன்னுமில்லங்கய்யா....... நீங்க சொல்லுங்க........”
“என்னடா, சட்டம் ஒழுங்கை காப்பாத்துற நீயே சட்டத்த மீறிப்போற என்று தைரியமுள்ள ஒரு மனிதன் ஒருவர் கேட்டால்.... திருடனை பிடிக்கப் போறேன் என்பான். இதுமாதிரிதானாப்பா.....
பாவனி சிங் வழக்கில தீர்ப்பு அளித்த வழக்கிலே ரெண்டு பேர்ல ஒருத்தரு சட்டத்தை மீறி சொல்லி இருக்காரு...... மற்றவர்கள் பார்வையில் சொல்வதென்றால் சட்டத்தை வளைத்து இருக்கிறாரு
”அத வளச்சது யாருன்னு சொல்லங்கய்யா....”
“ அது யாருன்னு இன்னுமா...அல்லாருக்கும் தெரியல......?????? எனக்கு முன்பு இருந்த மூத்த குடி மகன் சொன்னதுதான் என் நிணைவுக்கு வருதய்யா....
“
“அது என்னாதுங்கய்யா........
“
“அது என்னாதுங்கய்யா........
” தின்னுவது ஒருத்தனாம் பேளுவது இன்னொருத்தனாம்.. கேட்டா, நான் தின்னுவதை அவன் பாத்தான். அதான் எனக்கு பதிலாக பேளுறான்னு சொன்னானம்.” அது மாதிரி இருக்குதுய்யா இந்த நடப்பு....
வேறு ஏதாவது.........
அடுத்து என்ன.. ரெண்டு கெட்டான் தீர்ப்புக்கு அடுத்து மூம்முர்த்திகள் சொல்லப் போறாங்கள.. அவுக என்னா சொல்லப்போறாங்கன்னு பாப்போம்....
”நல்லதுங்கய்யா...”
”நல்லதுங்கய்யா...”
