பக்கங்கள்

வெள்ளி 15 2021

கதவு.. திறந்தது.......






 இந்தியாவில் புரட்சி

சாத்தியமில்லாமல் போனதற்கு

இந்த மொழி பெயர்ப்புகளும்

 ஒரு காரணம் என்று................


அடக் கொடுமையே...!!!


நல்லவேளை ரஷ்ய

மொழி பெயர்ப்பு

நூல்களை அன்று

நான் படிக்கவேயில்லை

படித்திருந்தால்..இன்று

படிக்க சாத்தியமில்லாமல்

போயிருக்கும்...கதவு திறந்தது

புதன் 13 2021

நீண்ட அனுபவம்....

 



கழிப்பறையில் 

அமர்ந்திருக்கும்போதும்

பல் விளக்கும்போதும்

உணவு அருந்தும்போதும்

 வரும் சிந்தனை

சும்மா இருக்கும்போது

வருவதில்லை........


................................





பார்க்கும் ஒவ்வொரு

நேரத்திலும் அவள்

புன்னகை செய்தாள்

அந்த புன்னகை

எந்த வகை

என்று இன்று

வரை  தெரியவில்லை...



திங்கள் 11 2021

புலனமென்ன.... புலம்பலென்ன....

 



புலனம் எப்படி

இருந்தாலும் சேப்

கிடையாது..எப்படி?

என்றால் அப்படித்தான்

என்கிறார்கள் வாடிக்கையாளர்.

புரியாமல்டி விழித்தேன்

அதே புலனத்தில்

வாடிக்கையாளர் ஒருவர்

உரைத்தார். இப்படி...

சுதந்திரம் பெற்றதாக

 சொன்னார்கள் நாம

சேப்பாகவா இருந்தோம்?

சட்டத்தின் அனைவரும

சமம் என்றார்கள்

சமமாகவா இருக்கிறோம்.

வலிமையான ஓட்டுரிமை

என்றாரகள். அந்த

ஓட்டுரிமையால் ஓட்டு

போட்டவர்கள் சேப்பாகவா

இருக்கிறார்கள். அந்த

ஓட்டுரிமையால் கொலைகார்களும்

அறிவீலிகளும், கொடூரமானவர்களும்

ஆளுகின்றபோது சேப்பாகவா

இருந்தோம்... நாடே

கொள்ளை போய்விட்டது

 சேப்பாக இருக்க

 வேண்டியவர்கள் சேப்பாக

இல்லையே!! இதில் 

புலனமென்ன புலம்பலென்ன...

எல்லா மட்டையும்

அந்த குட்டையில்

 ஊறிய வகைகள்தானே........


 அமெரிக்காவில் சனநாயகத்தையே

காப்பாற்ற  முடியவில்லை...

பிறகு இரகசியம்

எப்படி செப்ட்டி.......







ஞாயிறு 10 2021

ஊமை...பேசியதே.......!!!

 



பலமுறை அந்த கூட்டத்தில்

அவரை பார்த்திருக்கிறேன்

அவருடன் பேசியதில்லை

வெறும் பார்வையுடன்தான்

அவரிடம் அதுவுமில்லை..

தமிழ்சரத்தில் எந்தவொரு

இணைப்பையும் திறந்தால்

வருமே ஒரு வேளை

ஒரு வேளை என்று

அதுமாதிரி ஒருவேளை

ஊமையாக இருப்பாரோ

என்று  எனக்கு

சந்தேகம் இருந்தது.


பல நாளில் ஒரு நாள்

அந்த சந்தேகமும்

 தீர்ந்தது....அந்த

சந்தேகத்தை அவரே

தீர்த்து வைத்தார்


 ஒருநாள் எனது

கைப்பேசிக்கு அழைப்பு

வந்தது.  அழைத்தவர் 

தன்னை அறிமுகம்

 செய்து கொண்டு

தகவல் அறியும் 

உரிமை பற்றி 

சந்தேகம் என்னை

 நேரில் சந்திக்க 

வாய்ப்பு  கேட்டார் 

கரோனா நோய்

தொற்றால் கூட்டம்

நடக்கவே இல்லை

என்பதால் நானும் 

ஒருவித தயக்கத்துடன்

யார்.. எவர்

என்று தெரியாத

நிலையில் சரி

வாருங்கள் சந்திப்போம்

என்று அனுமதியளித்தேன்.


சந்திக்கும் இடத்தில்

என்னைக் கண்டவுடன்

வணக்கம் சொன்னார்.

ஆ.   ஆ...எனக்கு

அதிர்ச்சி  ஊமை

பேசி விட்டாரே...

காதுகேட்பு கருவியை

காதில் பொருத்தியபடி

அவரே தொடர்ந்தார்

அவருக்கு விளக்கம்

அளித்து  அவரை

அனுப்பி வைத்தப்பின்

என் மனம்

சந்தேகம் தீர்ந்ததில்

மகிழ்ச்சியாக  இருந்தது.

..........................

பெரியார் நிலையம்

எங்கே உள்ளது

என்று தகவல்

கேட்டால் வரும்

பதிலில் பெரியார்

நிலையமே இல்லை

என்று தகவல்

வந்தால் எப்படி

இருக்கும் அப்படித்தான்..

அவருக்கு வந்தது..

அவரைப் பற்றிய

என் சந்தேகத்தையும்

தெரிவித்து விட்டேன். 



ஆமாம்  பெரியார்

 பஸ் நிலையம் 

எங்கே!! ...............


............................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...