பக்கங்கள்

சனி 21 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -81.....





 [10:30 AM, 11/19/2020] Kaviraj Watsoff: மாட்டுக்கறியை எப்படி ருசியாகச்  சமைத்து சாப்பிடுவது என்பதை வேதத்தில் சுலோகமாக எழுதிவைத்துவிட்டு, 'மாட்டுக்கறியைச் சாப்பிடுபவன் இந்துவே இல்லை' என்பது....


பெண்களின் உடைகளைத்திருடி, அவர்களை நிர்வாணப்படுத்திப் பார்த்த கிருஷ்ணனின் செயலை 'கிருஷ்ணலீலா'வாகப் போற்றிவிட்டு, கலாச்சாரத்தை அழிக்கறாங்க என்று Anti-romeo squad அமைப்பது....


கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த 60 பேர்களுக்கும் ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாடிவிட்டு, Homosex இந்துமதத்திற்கு எதிரானது என்பது....


தொல்குடிகளின் கடவுள்களையும் கோயில்களையும் திருடி திரிபுபடுத்திக்கொண்டு, அம்மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி "உள்ளே வந்தால் தீட்டு" என்பது....


சூத்திரனுக்கு சொர்க்கமே இல்லை என வேதத்தில் சொல்லிவிட்டு, ஒவ்வொரு வருடமும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டு அவனிடம் பணம் சம்பாதிப்பது....


கடவுள…

[10:30 AM, 11/19/2020] Kaviraj Watsoff: #இந்துத்துவாஎன்றால்என்ன‌


மாட்டுக்கறியை எப்படி ருசியாகச்  சமைத்து சாப்பிடுவது என்பதை வேதத்தில் சுலோகமாக எழுதிவைத்துவிட்டு, 'மாட்டுக்கறியைச் சாப்பிடுபவன் இந்துவே இல்லை' என்பது....


பெண்களின் உடைகளைத்திருடி, அவர்களை நிர்வாணப்படுத்திப் பார்த்த கிருஷ்ணனின் செயலை 'கிருஷ்ணலீலா'வாகப் போற்றிவிட்டு, கலாச்சாரத்தை அழிக்கறாங்க என்று Anti-romeo squad அமைப்பது....


கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த 60 பேர்களுக்கும் ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாடிவிட்டு, Homosex இந்துமதத்திற்கு எதிரானது என்பது....


தொல்குடிகளின் கடவுள்களையும் கோயில்களையும் திருடி திரிபுபடுத்திக்கொண்டு, அம்மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி "உள்ளே வந்தால் தீட்டு" என்பது....


சூத்திரனுக்கு சொர்க்கமே இல்லை என வேதத்தில் சொல்லிவிட்டு, ஒவ்வொரு வருடமும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டு அவனிடம் பணம் சம்பாதிப்பது....


கடவுளின் பெயரால் வேதங்களிலும் புராணங்களிலும் செக்ஸ் கதைகளை எழுதிவைத்துவிட்டு, அதற்கு ஆன்மீக, அறிவியல் சாயம்பூசி மழுப்புவது....


பெண்கள் பாவ யோனியில் பிறந்ததால்  சொர்க்கம் அடையமுடியாத பாவிகள் என எழுதிவைத்துவிட்டு, பெண்களை தெய்வமாகப் பார்க்கிறோம் என்று பெண்ணியம் பேசுவது....


பெண்களுக்குக் கல்வி கூடாது என்று மனுதர்மத்தில் சொல்லிவிட்டு, கல்விக்கு தெய்வம் சரஸ்வதி என்பது....


மதுவை (சோமன்) கடவுளாக வணங்கிக்கொண்டு, மதுவை ஒழிப்போம் என அரசியல் பேசுவது....


இந்துமதம் மற்ற மதங்களைப்போல ஒரு மதமல்ல, அது வாழ்வியல்முறை என்று சொல்லிவிட்டு மதக் கலவரத்தைச் செய்வது...


இதுதான் இந்துத்துவா...!


 

வியாழன் 19 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -80.....













 ஓட்டு போடும் மகா சனங்களே!!

நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததீர்களே!! 

பிஜே பி என்ற  பயங்கரவாத கட்சி.......

அவர்கள் தங்களுக்கென்று.......

 சொந்தமா # ஜனாதிபதி  வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா #நீதிபதி .! வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா #தேர்தல்கமிசன் வைத்திருக்கிறார்கள்..!  

சொந்தமா #ஓட்டுமிசினும்  வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா #சிபிஐ (CBI) வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா #NIA அமைப்பினை வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...! 

👉சொந்தமா #தலைமைசெயலர் வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா மத்திய #உளவுத்துறை (RAW) (IB) வைத்திருக்கிறார்கள்..!

சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SBI) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வைத்திருக்கிறார்கள்..!

இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ  வைத்திருக்கிறார்கள்..!


உங்களுக்கு பரிந்து பேச  நீங்கள் யாரை வைத்திருக்கிறீர்கள்..



செவ்வாய் 17 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -79.....




ஓட்டு போடும்....மனிதர்க்கு..... 

தேர்தல் என்ற பெயரில் தாங்கள்

 இனியும் நீங்கள் முட்டாளாக ஆக வேண்டாம்



 உங்களின் வரி பணத்தை கோடி

 கோடியாக செலவு  செய்து 

 இனி வரும் தேர்தலிலும்  செலவு

செய்து வீணடிப்பார்கள் என்பதை

தெரிந்து கொள்ளுங்கள்......

நீங்கள் ஓட்டு போட்டாலும்

போடா விட்டாலும் EVM மே

ஒருவரை தேர்ந்தெடுக்கும்..


இனியும் இந்தியா ஒரு

ஜனநாயக நாடு என்று 

உங்கள் ஜனநாயக கடமையை

 ஆற்றுங்கள் என்று ஊதி

பெறுக்கும் செய்தியை

நீங்கள் நம்ம வேண்டாம்


நீண்ட வரிசையில் நின்றாலும்

நீண்ட நேரம் காத்திருந்து

ஓட்டு போட்டாலும் உங்களுக்கு

கிடைப்பது என்னவோ

கையில் கருப்பு மைதான்


பல தேர்தலிலும் ஓட்டு

 போட்ட உங்களுக்கு போடப்பட்டதோ

அடக்கு முறை சட்டங்கள்தான்..


நீங்கள் மாற்றத்துக்குதான் ஓட்டு

போட்டேன் என்று சொன்னாலும்

இதுவரை மாறவில்லை என்பதுதான்

உண்மை... அதனால்..

உங்கள் ஓட்டுக்கு எந்த

வலிமையும் இல்லை. அப்படியே

இருந்தாலும்  EVM ஆல் 

அந்த வலிமை உங்களுக்கு

இல்லாமல் ஆக்கப்படுகிறது..


ஆளுவதோ அதிகாரி

தீர்மானிப்பதோ அதிகாரி 

 இந்தியா ஒரு ஜனநாயக நாடு

என்று சொல்லிக் கொள்ள

இடையில் நீங்களும் உங்களின்

வாக்கு சீட்டும்......


முடிவு எல்லாம் அவர்கள்

கையில் இருக்கும்போது 

உங்களுடைய வாக்கு

சீட்டு என்ன செய்துவிட முடியும்...

EVMயை எதிர்த்து................





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...