அதே கேள்வி? அதே பதில்!!
சரிப்பா..அவரு
புராணம் எல்லாம்
இருக்கட்டும் உன்
புராணத்துக்கு வருவோம்.
நீ ஏன்?
திருமணம் முடிக்கவில்லை.
சுத்தி வளச்சு
பேசக்கூடாது நேரடியாக
சப்செட்ட சொல்லு..
நீ சொல்வது
எல்லாம் உண்மையாடா
அடப் பாவி நீ
சத்தியம் தவறாத
உத்தமன் னடா...
டேய் உன்னப்
போயி யாருடா
தியாகின்னு சொன்னா
நீ தியாகி
இல்லடா..வெள்ளந்தி
ஏமாளி. கேணடா
.....................
( அய்யா நான்
எதுவாகவும் இருந்திட்டு
போறேன் எனக்கு
எந்த பட்டமும்
வேணாம்..எந்த
பெருமையும் வேண்டாம்..)
சரிப்பா..அவரு
புராணம் எல்லாம்
இருக்கட்டும் உன்
புராணத்துக்கு வருவோம்.
நீ ஏன்?
திருமணம் முடிக்கவில்லை.
சுத்தி வளச்சு
பேசக்கூடாது நேரடியாக
சப்செட்ட சொல்லு..
நீ சொல்வது
எல்லாம் உண்மையாடா
அடப் பாவி நீ
சத்தியம் தவறாத
உத்தமன் னடா...
டேய் உன்னப்
போயி யாருடா
தியாகின்னு சொன்னா
நீ தியாகி
இல்லடா..வெள்ளந்தி
ஏமாளி. கேணடா
.....................
( அய்யா நான்
எதுவாகவும் இருந்திட்டு
போறேன் எனக்கு
எந்த பட்டமும்
வேணாம்..எந்த
பெருமையும் வேண்டாம்..)


