ஆறாத ஒரு வடு..............

என் தாய்க்கு
என்னைப் பற்றிய
கவலை கடைசி
காலத்தில் கண்டிப்பாய்
இருந்திருக்கும் இல்லாமல்
இருந்திருக்காது அந்தக்
கடைசி நேரத்திலாவது
ஒரு தடவையாவது
மகன் பேச்சைக்
கேளாமல் அவனை
அனாதை ஆக்கிவிட்டு
போறோம்மே என்ற
கவலையும் வருத்தமும்
இருந்திருக்கும் எப்படி
என்றால் கடைசிவரை
என் பெயரைத்தானே
உச்சரித்தார் அவர்
ஆனாலும் என்
அம்மா இறக்குவரை
தாய் சொல்லை
தட்டாத செக்கு
மாடாக இருந்த
நான் என்தாய்
சாகும் தருவாயில்
என்னைக் கூப்பிட்டும்
போகாமல் செக்கு
மாட்டைப் போல
நான் நடந்து
கொண்டது ஆறாத
வடுவாக இருக்கிறது.

என் தாய்க்கு
என்னைப் பற்றிய
கவலை கடைசி
காலத்தில் கண்டிப்பாய்
இருந்திருக்கும் இல்லாமல்
இருந்திருக்காது அந்தக்
கடைசி நேரத்திலாவது
ஒரு தடவையாவது
மகன் பேச்சைக்
கேளாமல் அவனை
அனாதை ஆக்கிவிட்டு
போறோம்மே என்ற
கவலையும் வருத்தமும்
இருந்திருக்கும் எப்படி
என்றால் கடைசிவரை
என் பெயரைத்தானே
உச்சரித்தார் அவர்
ஆனாலும் என்
அம்மா இறக்குவரை
தாய் சொல்லை
தட்டாத செக்கு
மாடாக இருந்த
நான் என்தாய்
சாகும் தருவாயில்
என்னைக் கூப்பிட்டும்
போகாமல் செக்கு
மாட்டைப் போல
நான் நடந்து
கொண்டது ஆறாத
வடுவாக இருக்கிறது.



