பக்கங்கள்

புதன் 14 2012

செமிக்காத ரேசன் அரிசியை செமிக்க வைக்கும் ராணி..!!!!!!!!!!!!

ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை வாங்கி அதை தீட்டி ஒருமறைக்கு இருமுறை தண்ணிரில் கழுவி குழைய வேகவைத்தாலும்
கொட்டப் பாக்கு மாதிரி கடினமான பருக்கையாகவே இருக்கும். அதையும்
வேறுவழியில்லாமல் மெண்டும்மெல்லாமல் விழுங்கினாலும் செரிமானம் செய்வதிலும் சிக்கல் ஏற்ப்படுகிறது.
இந்தச் செரிமானக் கோளாறை தீர்க்க வந்த  ஆற்றல் கொண்ட வெப்ப மண்டல நாட்களின் ராணியாக இதைச்சொல்கிறார்கள்.
இந்த ராணியை வெப்ப மண்டல ராணியாக சொல்வதைவிட  இலவச ரேசன் அரிசி வழங்கும் நாடுகளின் அரசியென்று குறிப்பிடலாம்.
எந்த நாட்டு ராணியாக இருந்தாலும் ஏழைக்களுக்காகவா ராணி பயன்படுவாள். சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்குமேதானே பயன்படுவாள்
அந்த வகையில் பரங்கித்தலை.செந்தாழை என்று அழைக்கப்படும் அன்னாச்சி பழம்தான் ரேஷன் அரிசியை செமிக்கும் அந்த ராணி......................


திங்கள் 12 2012

அர்த்தமும் பொருத்தமும் இல்லாத தீபாவளி....



தீபாவளி என்பது வாழ்வில் ஒளி தரும் பண்டிகை என்றார்கள்.பாரத்தேசிகள் அந்த பாரத்தேசிகள் கூற்றுப்படியே,வரிசை வரிசையாய் விளக்கேற்றி., மின் வெட்டாலும்  பிற காரணகாரியங்களாலும் ஏற்ப்பட்ட இருளை போக்கி ஒளி
தரும் பண்டிகையே தீபாவளி என்றார்கள்.

இதில் தீபத்தில் பரமாத் மாவும் நெருப்பில் ஜீவாத் மாவும் ஆக ரெண்டு வெங்காயமும் சேர்ந்து அருள் தறுவதாய் புளுகினார்கள்.
அந்தப்புளுகின் படியா தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இந்தபண்டிகைக்
கென்றே  உருவாக்கப்பட்ட போனசையும்,அட்வான்சையும் வாங்கிக் கொண்டு இல்லாதவர்கள் கடன்-தவனை வாங்கிக் கொண்டு விளக்கும்,விளக்குக்கு எண்ணெயும் திரியும் வாங்கவா? அலைஅலையாய் பஜாரில் கூடுகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும்,கடைகளிலும் புறம்போக்கு இடங்களில் குடிகொண்டுள்ள கோயில்களிலும் வரிசையாக விளக்கேற்றுவதும்.நாட்டில் உள்ள இந்துமத பயங்கரவாதிகள் வெள்ளாவி கொளுத்துவதும் கார்த்திகை மாதமல்லவா?

அந்த கார்த்திகையில் விளக்கேற்றும் நிகழ்ச்சியை போயி,புராட்டாசியிலும் அய்ப்பசியிலும் நடக்கிற வணிக நிகழ்ச்சியை போயி ஒளிதரும் பண்டிகை
என்று சொல்லுவதில் ஒரு அர்த்தமுமில்லை.ஒரு பொருத்தமுமில்லை
புரட்டாசியிலும்.அய்ப்பசியிலும் வரும் நிகழ்ச்சிகளை ஒலிதரும் பட்டாசுவிழா,

புத்தாடைஅணியும்விழா,ஷாப்பிங்விழா என்று அழைத்தால் அதிலே அர்த்தமும் இருக்கும் பொருத்தமும் இருக்கும்........அதவிட்டுபிட்டு ஒளிதரும் விழா என்று சொல்கிறார்கள். அவர்களை 



ஞாயிறு 11 2012

கதையல்ல.நிஜம்.................

முப்பதாண்டுக்கு
முன்னல்...............

தெரு நாட்டமைக்கும்
தெரு முக்கியிஸ்தர்கும்
போர்..................................

எதற்கு ....போர்.............?

நாட்டுக்கட்டை
ரோசம்மா............
நாட்டாமையின்
வீட்டுக்கு.....குடி
வந்தாள்...................

பக்கத்திலே.............
வசித்தவர் தெரு
முக்கியஸ்தர்..........

நாட்டுகட்டை.......
ரோசம்மாவை  யார்?
வைத்துக் கொளவதில்
நாட்டாமைக்கும்.......
முக்கியஸ்தர்க்கும்.........
போர்............... போர்......

போருக்கு காரணமான
ரோசம்மாவுக்கு............
ரெண்டு பேரும்.........
வேண்டுமாம்.!!!!!!!!!

ஏனென்றால்..............??
அவளுக்கு பிறந்தில்
அய்ந்தும் பொட்டையாம்
கணவனோ... குடிமகனாம்.

போர்.............முடியவில்லை.


முப்பதும் நாற்பதும்
சேர்ந்து எழுபது
ஆண்டுகள் கழித்து...

நாட்டுக்கட்டை ரோசம்மாவும்
அவளது வாரிசு ஏழும்..........
ஒரு படையாக.......................

தெரு பொம்பள நாட்டாமை
திம்சு கட்டை காமாயியும்
அவளது வாரிசு ஏழும்..
இன்னொரு படையாக.........

நாட்டுக்கட்டைக்கும்
திம்சு கட்டைக்கும்
சண்டை..........சண்டை..........

ஏன்? எதற்கு? என்றால..........
“சின்னப்பயல்” பட்டம்
பெற்ற நாட்டாமையை
யார்? வைத்துக் கொள்வது
என்று...........................

“சின்னப்பயல்” கிழட்டு
நாட்டாமையோ.............
சிறுசுகளை கொஞ்சுது.


அதிகாரம் பெற்ற
நாய்களோ............
சமரசம் பேசுது.........

அட,சே.........இதுக்கும்
வரலாறு திறும்புதாம்....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...