பக்கங்கள்

சனி 30 2012

நாய் குணம் தெரியுமா?



நாய் குணம் தெரியுமா?
எஜமானனுக்கும் வாலை
ஆட்டும்,எலும்பு துண்டு
போடுபவனுக்கும் வாலை
 வாலை ஆட்டும்.

இந்த நாய் வாலை
ஆட்டுவது பிறவிக்
குணமா?  வந்த குணமா?

நாயின் வாலை ஆட்டும்
குணத்தை மாற்ற முடியுமா?

நாயின் பிறவிக் குணமென்ன?
வந்தக் குணமென்ன ? நாயையே
மாற்ற முடியும். என்று சூளுரைக்
கிறார்கள் கம்யூனிச புரட்சியாளர்கள்

இது நீண்ட நெடுங்கால தீர்வாச்சே!
நாய் வாலை ஆட்டாமல் இருக்க
தற்காலிக தீர்வு எதுவுமில்லையோ??

ஓ....... உண்டே! வாலை
ஒட்ட வெட்டினால்.............

ஆனால், குலைக்கும், நீங்கள்
பயப்படவில்லையானால். அது
கடிக்கும்...................................

நாயினால் கடிபட்டவர்களுக்கு
தானப்பா,வலியும் வேதனையும்
தெரியும்.புரியும்.....................

சரி,புரட்சி தலைவியின் நாய்
குலைப்பதையும், கடிப்பதையும்
பார்த்ததில்லையா???????????????

சென்னை நுங்காம்பக்கம் சாலையயில்
டி அய்.பி. அலுவலக முன்னிலையில்

கடிபட்டவர்கள் புழல் சிறையில்
 கடித்த நாய்கள் கொள்ளைக்கார
எஜமானர்களின் அரவனைப்பில.


மேலும் படங்கள். rsyf.wordpress.com

வியாழன் 28 2012

ஓங்கி ஒலித்த குரல்கள்

வேகமாக வளர்ந்து கொண்டு இருப்பதாக சொல்லிக்
கொல்லும் இந்திய பொருளாதாரம் பல மாதங்களாக
கும்மாங்குத்து ஆட்டம் போட்டுகிட்டு இருக்குதுன்னு
ஒலக அறிவாளி ஊடகங்கள் எல்லாம் புழுதியை கிளப்பி
விட்டுகிட்டு இருந்தது.அந்தப் புழுதியோடு வெளி நாட்டு
நிபுணர்கள்களின் தயவோடு உள்நாட்டு நிபுணர்கள்
சொன்ன குரல் வாய்ஸ்கள் .


இன்போசிஸ் நாராயாணா மூர்த்தி.
எல்லா சிக்கல்களும் நாமா உருவாக்கிக் கொண்டது.
நிறைய சேதமாகிவிட்டது. சரி செய்யப் போகிறமோ?
இன்னும் சேதப்படுத்த போகிறமா? என்பது தெரியவில்லை.
( அவர்க்கே தெரியவில்லை)


அஜிம் பிரேம்ஜி.
தலைவன் இல்லாத படகாக நாடு தத்தளிக்கிறது.
( ரெம்பவும் அலட்டிக்கிறார்)


இந்திய பெரும் தொழிலதிபர்கள் சங்கம்
அந்நிய மூலதனத்தை ஈர்க்கக்கூடிய பொருளாதார சீ்ர்
திருத்தங்களை மேற்க்கொள்ள மத்திய அரசு தயங்கு
கிறது.இந்த தயக்கத்தை அதிபர்கள் சங்கம் வண்மையாக
கண்டிக்கிறது.( அட,1991டூ2012 வரையும்தான் ஒன்னுவிடாம
அவித்துவிட்டாச்சுலே,இனி அவுக்கிறததுக்கு என்னா
இருக்கு)


மணி சங்கர் அய்யரு
அசாத்திய லாபம் ஈட்டும் அய்.அய். டீ. தொழிலதிபர்களின்
குரல்கள் இந்தியாவின் குரல்கள் எல்லாம் இந்தியாவின்
குரல்களாகிவிடாது.( அதானே, நேத்து வந்த சுண்டக்கா
அதிபர்களெல்லாம். காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரிய
தொழில் அதிபதிகள் முன் எடுபடுமா?)

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...